யாழ்ப்பாணத்தை சேர்ந்த 7 பேர் தமி நாட்டில் அகதிகளாக தஞ்சம்:

மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் புறப்பட்ட யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தின்…

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நட்சத்திர அந்தஸ்து! 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடந்த 2022-23 கல்வியாண்டில் புதுமை கண்டுபிடிப்பு, கவுன்சிலிங் செயல்பாடுகளுக்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ்…

தமிழக முன்னாள் ஆளுநர் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! 

உச்சநீதிமன்ற நீதிபதி, தமிழக ஆளுநர் போன்ற பதவிகளை வகித்தவர் பாத்திமா பீவி. இவருக்கு வயது 96. உடல் நலக்குறைவு மற்றும் வயது…

கைதான 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 2700 ஏக்கர் விளைநிலங்கள் சட்டத்திற்கு எதிரான முறையில் பறிக்கப்படுவதை எதிர்த்து மேல்மா என்ற இடத்தில்…

64 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு  வலியுறுத்தி  இராமேஸ்வரத்தில்  இன்று பாரிய உண்ணாவிரத போராட்டம்!

இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள  64 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு  வலியுறுத்தி  இராமேஸ்வரத்தில்  இன்று பாரிய உண்ணாவிரத…

ஜான்சன் டெக்னாலஜி தனியார் கல்லூரியில் தீ விபத்து!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் ஜான்சன் டெக்னாலஜி என்ற தனியார் கல்லூரி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இன்று காலை முதலே…

பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவிப்பு!

பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பா.ஜ.க.வில் உள்ள அழகப்பன் தனது சொத்துக்களை ஏமாற்றி விட்டார் என…

ஆசிரியரால் தாக்கப்பட்டதில் மாணவன் உயிரிழப்பு!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்டதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பன்சிதர் வித்யாபீடத்தைச் சேர்ந்த 15 வயதான…

தமிழகத்தில் இலங்கை தமிழர் மன அழுத்தத்தால் தீயிட்டு தற்கொலை!

திருமயம் அருகே தேக்காட்டூர் லெனாவிலக்கில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் சத்தியசீலன் மகன் கமல்ராஜ் நாயகம் (வயது 47).…

திருச்சியில் சுற்றுலா தளத்திற்கு சென்ற சிறுமியிடம் அத்துமீறிய 4 காவலர்கள்!

தமிழக மாவட்டம் திருச்சியில் சுற்றுலா தளத்திற்கு சென்ற சிறுமியிடம் பயிற்சி எஸ்.ஐ உட்பட 4 காவலர்கள் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.…