இந்திய கடற்படையினரால் 14 இலங்கை மீனவர்கள் கைது!

இந்திய கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாகப்பட்டினம் – கோடியக்கரைப்…

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு அர்த்தமற்றது: இயக்குநர் வ.கௌதமன் கண்டனம்

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு என்பது அர்த்தமற்றது மட்டுமல்ல அறமற்றது என இயக்குநர் வ கௌதமன் தெரிவித்துள்ளார். அவர்…

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல் ஆரம்பம்:

இந்தியாவின் 18ஆவது பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதற்கான தேர்தல்கள் இன்று (19) முதல் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 5…

இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு – டக்ளஸ் தேவானந்தா தமிழர்களின் முதல் எதிரி: வைகோ

இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு என்றும், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழர்களின் முதல் எதிரி எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

காங்கிரஸ், பாஜக கட்சி ஜெயிக்க கூடாது: சீமான் பரப்புரை

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற…

முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் தாயகம் திரும்பினர்!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 30 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த பின் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் மீண்டும் தடுத்துவைக்கப்பட்டிருந்த…

கேரளாவில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பேராசிரியையின் சடலம்!

கேரளாவில் பேராசிரியை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு அருகேயுள்ள மேப்பாடியில் தனியார் மருத்துவக்…

இலங்கையில் இருந்து 4 பேர் அகதிகளாக படகில் சென்று தனுஷ்கோடியில் தஞ்சம்!

மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் சென்று தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த…

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வீரப்பனின் மகள் அறிவிப்பு! 

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத்…