blog

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மட்டக்களப்பிலும் இன்று(30) மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான தினமான இன்று புதன்கிழமை (30) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.  கிழக்கு…

சர்வதேச காணாமல் ஆக்கப்ப்ட்டோர் தினமான இன்று மன்னாரில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்ப்ட்டோர் தினத்தில் இலங்கை அரசாங்கத்தின் முப்படைகளால் யுத்ததிற்கு முன்பும் யுத்ததிற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி…

புரிந்துகொள்ளப்பட்டதும், புரிந்துகொள்ள படாததுமான அமித்ஷாவின் கூற்று!

பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும், உள்துறை அமைச்சருமான, அமித்ஷா, தெரிவித்திருந்த கருத்துக்கள் பலரது கவனத்தை பெற்றிருந்தது. கடந்த மாதம்…

இலங்கையில், துன்பங்களை அனுபவித்து வரும் காணாமற் போனோரின் குடும்பங்கள்: ICRC

காணாமற் போனோர் தொடர்பான நிச்சயமற்ற தன்மைக் காரணமாக நாட்டில் பல குடும்பங்கள் துன்பங்களை அனுபவித்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.…

காத்திருந்து பகையின்  கதை முடித்த எங்கள் சோழன் !

சிறுகக்கட்டிப் பெருகவாழும் வீடுகளில் விருந்தோம்பி வரவிருந்து காத்திருக்கும் பண்பாடுமாறாத மனித உள்ளங்கள்.  தமிழீழ சுதந்திரப்போருக்காயப் பிள்ளைகளை அனுப்பி வைத்த வெற்றிக்காய்க்காத்திருக்கும் வீரமிகுதாய்க்குலம். …

இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக…

ரஸ்ய விமான நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஸ்யாவின் வடகிழக்கில் உள்ள பஸ்கோவ் நகரில் உள்ள விமானநிலையத்தை இலக்குவைத்து உக்ரைன் மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் பல விமானங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன  என…

கிளிநொச்சியில் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி மரணம்!

கிளிநொச்சியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை…

16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகிறது.

16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை (30) இம்முறை நடைபெறும் ஆசிய கிண்ணத் தொடர் ஒருநாள் போட்டிகளாக இலங்கை மற்றும் பாகிஸ்தானில்…

20 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான முதல் நிலை கால்பந்து தொடரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றி!

இலங்கை பாடசாலை கால்பந்து சங்கத்தினால் நடத்தப்படும் 20 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான முதல் நிலை கால்பந்து தொடரில் களுத்துறை…