அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ஜவான் இன்னும் சில தினங்களில் திரைக்கு வர இருக்கிறது.…
Author: thamilnaatham_vijay
திருகோணமலையில் பௌத்த விகாரை கட்டினால் விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கும்!
திருகோணமலை இலுப்பைக்குளத்தில் பௌத்த விகாரை கட்டுவது தொடர்பாக அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து எச்சரிக்கை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்…
கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியர்!
ஒன்ராறியோ மாகாணத்தில் – வாகன் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 50 வயது நபர் தொடர்பில் சாட்சிகளை தேடி…
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முன்வைப்பதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு…
கட்சித் தலைமையகத்தை பூட்டி திறப்பை எடுத்துச் என்ற மைத்திரி!
கொழும்பு -10 டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் இன்று (06) அதிகாலை முதல் மூடப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள்…
ஜெனீவாவில் – பிரிட்டனின் ஏற்பாட்டில் இணையனுசரணை நாடுகளுடனான சந்திப்பு இன்று:
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடருக்கு முன்னரான நாடுகளுடனான சந்திப்பு இன்று (6) ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக…
அமரர். திரு. அஜீவ் பேரின்பநாதன் (29)
சுவிஸ் St. Gallen ஐபிறப்பிடமாகவும், கனடா Caedon East ஐவசிப்பிடமாகவும், கொண்ட அஜீவ் பேரின்பநாதன் அவர்கள் 31-08-2023 அன்று காலமானார். அன்னார்…
பள்ளி சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 39 ஆண்டுகளுக்கு பின் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!
பிரித்தானியாவில் பள்ளி சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக, 39 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் டோரி கவுன்சில் தலைவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
உலகம் முழுவதும் பரவும் புதியவகை “கோவிட் Pirola”
புதிய வகை கோவிட் உலகம் முழுவதும் பரவி வருவதாகவும், இந்த புதிய வகை கோவிட்டை சர்வதேச வல்லுநர்கள் பிரோலா (Pirola) அல்லது…
பூநகரியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!
கிளிநொச்சி பூநகரியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச பொது அமைப்புகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.…