முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது; புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில்…
Author: thamilnaatham_vijay
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை நான்காவது முறையாகவும் உயர்த்தப்பட்டுள்ளது!
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை நான்காவது முறையாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 256 கிலோ…
பிறேஸிலில் இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் உயிரிழப்பு!
பிரேசிலின் அமேசான் மாநிலத்தின் பார்சிலோஸ் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபதானது நேற்று (சனிக்கிழமை)…
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழக பிரதான…
மான்செஸ்டரில் கத்திக் குத்து – 14 வயது சிறுவன் மரணம்!
பிரித்தானியாவின் – வடக்கு மான்செஸ்டரில் 14 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார். நேற்று (15) வெள்ளிக்கிழமை மாலை குறித்த…
ஐநா ஆபத்து பட்டியலில் சேர்க்கப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க உக்ரேனிய தளங்கள்:
ரஷ்யாவுடனான போர் காரணமாக உக்ரைனின் இரண்டு நகரங்களில் உள்ள முக்கிய வரலாற்று தளங்கள் அழிவின் அபாயத்தில் இருப்பதாக ஐநாவின் பாரம்பரிய அமைப்பான…
தென்னிலங்கையில் – சூட்கேஸில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!
தென்னிலங்கை – சீதுவை, தண்டுகம் ஓயாவிற்கு அருகில் சூட்கேஸ் ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சூட்கேசுள் ஆண் ஒருவரின் சடலம்…
யாழ் – நாயன்மார்கட்டு பகுதியில் வாள் வெட்டு – ஒருவர் வைத்தியசாலையில்!
யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில்…
கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்ற பளை மத்திய கல்லூரி வீரர் வி. ராம்கி !
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பளை மத்திய கல்லூரி வீரர் வி. ராம்கி தங்கப் பதக்கம் வென்று வடமாகானத்திற்கு பெருமை…
சர்வதேச விசாரணைக்கான சாத்தியம் குறித்து ஆராய்கிறோம் – அமெரிக்கா
உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து தாம் ஆராய்வதாக அமெரிக்க இராஜாங்கத்…