யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், பிரதேசத்தில் மனவிரக்தியடைந்த இளம் யுவதி ஒருவர் திங்கட்கிழமை (25) காலை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த…
Author: thamilnaatham_vijay
கிளிநொச்சியில் – கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உளைஞன் கொலை!
கிளிநொச்சியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று(25) நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்…
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு 5 வருட சிறை!
பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்…
அ.தி.மு.க கூட்டணியில் இனி பா.ஜ.க இல்லை: உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பாஜக தவிர இதர கட்சிகளுடன்…
தாதியர் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நாளை நாடு முழுவதும் தாதியர்கள் போராட்டத்திற்கு ஏற்பாடு!
”தாதியர் பற்றாக்குறையினால் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் “தாதியர் அரசியலமைப்புத் திருத்தம்” தொடர்பான வரைவை இரகசியமாகத் தயாரித்துள்ளமையை…
14 ஆண்டுகள் கழித்தும் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள், நகைகளை தேடி அகழ்வு!
விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள், தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம்…
கடைகளில் திருடுபவர்களை தாக்க கூடாது…! இலங்கையில் புதிய சட்டம்!!
பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் திருட்டு சம்பவம் அல்லது ஏதேனும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றால் “பொருட்களை திருடிய குற்றத்திற்காக…
2023 – ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி!
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இன்று(25) நடைபெற்ற…
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க விரும்புகின்றேன் -சந்தோஷ் நாராயணன்
“யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு” என பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.…
திருச்சி – சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சாந்தனை மீட்டுத் தாருங்கள்: தாய் கோரிக்கை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை…