அமரர். திரு. அஜீவ் பேரின்பநாதன் (29)

சுவிஸ் St. Gallen ஐபிறப்பிடமாகவும், கனடா Caedon East ஐவசிப்பிடமாகவும், கொண்ட அஜீவ் பேரின்பநாதன் அவர்கள் 31-08-2023 அன்று காலமானார். அன்னார்…

பள்ளி சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 39 ஆண்டுகளுக்கு பின் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

பிரித்தானியாவில் பள்ளி சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக, 39 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் டோரி கவுன்சில் தலைவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

உலகம் முழுவதும் பரவும் புதியவகை “கோவிட் Pirola”

புதிய வகை கோவிட் உலகம் முழுவதும் பரவி வருவதாகவும், இந்த புதிய வகை கோவிட்டை சர்வதேச வல்லுநர்கள் பிரோலா (Pirola) அல்லது…

பூநகரியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

கிளிநொச்சி பூநகரியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச பொது அமைப்புகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.…

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப்பேரனுக்கு மட்டக்களப்பில் கௌரவம்:

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப்பேரனும், பிரபல தென்னிந்திய பாடகரும், இசையமைப்பாளரும், பொறியியலாளருமான ராஜ்குமார் பாரதிக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி…

ஜனவரி முதல் ஜூன் வரை – வவினியா முதல் காங்கேசன்துறை வரையான ரயில் சேவையை நிறுத்த முடிவு!

நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வடபகுதியான வவினியா முதல் காங்கேசன்துறை வரையான ரயில் சேவையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்த புகாரில் சசிகலாவிற்கு மீண்டும் பிடியாணை!

சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த போது சசிகலா, இளவரசிக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டி அங்கிருந்த அதிகாரிகளுக்கு…

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலிடம்!

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாய் மற்றும் அப்பம்மா ஆகியோரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த டொறின் ரூபகாந்தன் வெளியாகிய கல்விப் பொதுத்…

மின் கட்டணங்களை குறைக்க வேண்டுமாயின் மின்சார சபையை முறையாக நிர்வகிக்க வேண்டும்: சம்பிக்க

மின்சார சபை 15 துண்டுகளாக உடையும் வகையில் செயலாளர் காரியாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.15 துண்டுகளாக உடைத்து 15 நிறுவனங்கள் அமைத்தாலும் மின்…

வைத்திய அதிகாரிகளின் கவனக்குறைவு – கை அகற்றப்பட்ட குழந்தையின் பெற்றோர் நீதி வேண்டி போராட்டம்:

யாழில். மருத்துவ தவறால் 08 வயது சிறுமியின் இடது கை, மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில் அவசர…