ஶ்ரீலங்கா அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் இராணுவ கொமாண்டோ!

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் இராணூவ கொமாண்டோ ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஹங்வெல்லவில் ஶ்ரீலங்கா விசேட அதிரடி படையினருக்கும் சந்தேகநபருக்கும் இடையிலான பரஸ்பர…

33 வருடங்களின் பின் தமது சொந்த இடத்திற்கு திரும்பும் மக்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதி கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்த…

வாகன வருமான அனுமதிப்பத்திரம் இன்று முதல் ஒண்லைனில்:

இன்று (07) முதல் பொது மக்கள் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்  கனக…

யாழ்- பல்கலைக்கழகத்தில் பயின்ற தென்னிலங்கை மாணவி மாயம்!

அநுராதபுரம் பகுதியை சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில்…

அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்ட தீர்மானம் சட்டபூர்வமானது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்ட தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம்…

தமிழகத்தில் இலங்கை தமிழர் மன அழுத்தத்தால் தீயிட்டு தற்கொலை!

திருமயம் அருகே தேக்காட்டூர் லெனாவிலக்கில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் சத்தியசீலன் மகன் கமல்ராஜ் நாயகம் (வயது 47).…

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பரீட்சார்த்த பயணிகள் கப்பல் சேவை:

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பரீட்சார்த்த பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கென கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில்…

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை!

அத்தியாவசிய பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல்…

கொழும்பில், மரம் முறிந்து விழுந்ததில் பேரூந்தில் பயனித்த ஐவர் உயிரிழப்பு!

கொழும்பு, கொள்ளுபிட்டி லிபர்ட்டி பிளாசாவுக்கு முன்பாக மத்துகம – கொழும்பு பஸ் நிறுத்தத்தில் பாரிய மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இச் சம்பவம்…

மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு நீதி கோரி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டம்!

மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி வழங்க கோரி பாராளுமன்றில் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஏனைய…