நாவற்குழி கொலை சம்பவம் – சந்தேகநபர் பொலிசாரால் கைது!

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது…

மயிலத்தமடு மாதவனையில் புதிதாக வைக்கப்பட்ட புத்தர் சிலை!

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை  (15)மட்டக்களப்பு  அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின்…

காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு எதிரான போர்க்குற்றங்கள் நிறுத்தப்படாவிட்டால் அடுத்த சில மணித்தியாலங்களில் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை

காசாவில் இஸ்ரேல் உரிய பின்விளைவுகள் இன்றி செயற்படுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என எச்சரித்துள்ள ஈரான் எதிர்வரும் மணித்தியாலங்களில் முன்கூட்டிய தாக்குதல் ஒன்று குறித்தும்…

கிளிநொச்சியில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை!

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் நேற்றைய தினம் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று…

ஆலயங்கள், மடங்களை அழித்து அவ்விடத்தில் அமைக்கப்பட்ட அரச மாளிகையை தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கக்கூடாது: அகில இலங்கை இந்து மாமன்றம்

யாழ்ப்பாணம் – கீரிமலையில், ஆதிச்சிவன் கோயில், சடையம்மா மடம், உச்சிப்பிள்ளையார் கோவில் போன்றவை இடிக்கப்பட்டு அச்சுற்றாடலில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில்…

சிவப்பு அபாய வலையத்துள் வவினியா மாவட்டம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வவுனியா மாவட்டம் மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல்…

ஆசியாவின் 5 நாட்டவர்களுக்கு இலங்கை செல்ல வீசா தேவையில்லை:

5 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வீசா கட்டணத்தை அறவிட வேண்டாம் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.…

சாட்சிகளின் அடையாளத்தை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம்: உச்ச நீதிமன்று உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறன்று, கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல், கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து மத தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத்…

இந்திய இராணுவம் மேற்கொண்ட பிரம்படி படுகொலையின் 36ம் ஆண்டு நினைவு இன்று!

1987 ஆம் ஆண்டு இதே மாதம் பதினோராம் பன்னிரண்டாம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50 இற்கும் மேற்பட்ட பொது மக்களை…

ஈரானிய பிரஜைகள் 9 பேருக்கு இலங்கையில் ஆயுள்தண்டனை!

நான்கு வருடங்களுக்கு முன்னர், மீன்பிடிக் கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்ட…