மாத்தறையில் துப்பாக்கிச் சூடு : ஐவர் பலி! 

மாத்தறை – பெலியத்தை பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை –…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக எஸ். சிறிதரன் நியமனம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நகரமண்டபத்தில் இன்று காலை இடம் பெற்ற…

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா சந்திப்பு:

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவை, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில்…

65 கிலோ போதைப்பொருட்களுடன் இலங்கை கடற்படையினரிடம் சிக்கிய 2 படகுகள்!

தேவேந்திர முனையிலிருந்து 100 கடல் மைல் தொலைவில் தெற்கு கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 65 கிலோ…

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் இளைஞனின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால்…

கிளிநொச்சியில் ரயில் மோதி ஒருவர் பலி!

கிளிநொச்சியில் – இன்று (18) ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த 43 வயதுடைய டிப்பர் சாரதியான கேதீஸ்வரன் விஜயானந்தன்…

ஈரான், பாகிஸ்தான் மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம்!

பாகிஸ்தானின் சில பகுதிகளில் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கில் ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் போர்…

ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை வேட்பாளராக முன்னிறுத்த திட்டம்:

ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை வேட்பாளராக முன்னிறுத்துமாறு பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று…

வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு சீசீரிவி ஊடாக அபராதம்!

கொழும்பிலுள்ள வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குவிதிகளை மீறும் வாகனங்களை கண்காணிப்பு கமராக்கள் ஊடாக அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர்…

அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியை சுவீகரிக்க இராணுவத்தினர் முயற்சி:

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்ப முயற்சி…