பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்த பேராட்டத்தினைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்புகைத் தாக்குதல்:

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்திற்கு அருகே, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்த பேராட்டத்தினைக் கலைக்கும் விதமாக பொலிஸார் கண்ணீர்புகைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *