துயர் பகிர்வு

அமரர். திருமதி. ஆனந்தி சூரியபிரகாசம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், பிரித்தானியா – லண்டனில் வசித்துவந்தவருமான திருமதி. ஆனந்தேஸ்வரி சூரியபிரகாசம் (ஆனந்தி) அவர்கள் கடந்த 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற திரு.திருமதி. சிவசாமி தம்பதிகளின்…

இந்திய செய்திகள்

இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் புதுடில்லியில்  சஜித் முக்கிய கலந்துரையாடல்:

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திங்கட்கிழமை (03) புது டில்லியில் இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry…

தொழில்நுட்பம்

இணைய வசதி இல்லாமலே சாட்டிங் செய்யக் கூடிய புதிய செயலி !

இணைய வசதி இல்லாமலே சாட்டிங் செய்யக் கூடிய புதிய செயலியை ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் டோர்ஸி உருவாக்கியுள்ளார். இவர் உருவாக்கியுள்ள புதிய செயலியின் பெயர் ( BitChat) ‘பிட்சாட்’. சாதாரண இணைய சேவை இல்லாமல், ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவரிடமிருந்து…

உலக செய்திகலள்

அணுவாயுத நீர்மூழ்கி ட்ரோன் – ரஷ்யாவின் வெற்றிகர சோதனை:

அணுவாயுதங்களைப் பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி மூன்றாண்டுகள் கடந்துள்ளன. இப்போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட…

விளையாட்டுச் செய்திகள்

தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கங்களை கைப்பற்றிய வடமாகாண வீர, வீராங்கனைகள்:

கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல வீர, வீராங்கனைகளும் பதக்கங்களை வென்றுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக தியகம விளையாட்டரங்கில் நடைபெற்று நேற்றுடன் (15) நிறைவடைந்த இந்தப் போட்டியில் பல தேசிய சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.…

செய்திகள்

வித்தியா படுகொலை – மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு:

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (06) நிறைவடைந்தது.  இந்தக் குற்றச்சாட்டுக்காகக்…