பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களின் தற்போதைய அதிகாரங்களை திருத்தம் செய்யும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்டுள்ளது.
மே 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.