மலிவு விலையில் மின்சாரத்தை வழங்க இன்னும் 5 ஆண்டுகள் தேவையாம்: பிரதமர்

மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கண்டறிந்து ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் மின்சாரத் தேவையைக் குறைப்பதும் மின்சாரத்திற்கான அடிப்படைச் செலவைக் குறைப்பதும்…

எல்லை தாண்டும் இந்திய இழுவைப் படகுகள் : யாழில் போராட்டம்!

எல்லை தாண்டும் இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ். தீவக மீனவ அமைப்புகள் இணைந்து இன்று (27) காலை…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளை (27) முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளை வியாழக்கிழமை (27) முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.…

ஜேர்மனியின் புதிய சான்சிலரானார் Friedrich Merz!

ஜேர்மனியின் புதிய சான்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரீடிரிச் மேர்ஸ் (Friedrich Merz) அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். ஜெர்மனி பொதுத்தேர்தலில்…

மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் காலமானார்!

மூத்த தமிழ் ஊடகவியலாளரும், பிபிசி தமிழோசையின் தயாரிப்பாளராக கடமையாற்றியவருமான திருமதி. ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் நேற்று இரவு சுகஜீனம் காரணமாக பிரித்தானியாவில்…

கொழும்பில் – தமிழ் வர்த்தகர் சுட்டுக் கொலை!

கொழும்பு கொட்டாஞ்சேனை சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 37 வயதுடைய சசி குமார்…

அரச சேவை சம்பள உயர்வுக்காக 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு:

அரச சேவை சம்பள உயர்வுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு…

இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு:

இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம்…

கொழும்பு துறைமுக மனித புதைகுழியில் இருந்து மூன்று மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

கொழும்பு துறைமுக மனித புதைகுழியில் இருந்து மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தில் முதலாவது மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு ஆறு…

தனியார் வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்துள்ள 9 நிபந்தனைகள்:

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில் இருந்த தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 304 ஒருங்கிணைந்த வகைப்பாடு…