யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயான மனித புதைகுழியில் இருந்து, ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி செவ்வாய்க்கிழமை முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.…
Category: முதன்மை செய்திகள்
இலங்கை அகதிகளை மீள அழைக்க குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களில் திருத்தம்:
யுத்தக்காலத்தில் வடக்கில் வாழ்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் பாதுகாப்பு தேடி இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றனர். அவர்கள் தற்போது இந்தியாவில் உள்ள…
சங்கும், சைக்கிளும் இணக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்து!
தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்று…
பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு:
ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மாற்றப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு…
சீரற்ற வானிலையால் 4000 ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு:
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 13 மாவட்டங்களில் உள்ள 104 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 4,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த…
முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு 20 ஆண்டு கடூழிய சிறை!
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு…
நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்ட வடமாகாண விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள்:
வடமாகாண விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பில் இன்று (28) ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை…
உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தி, ஏற்றுமதிக்கு முன்னுரிமை:
ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.…
வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்கிறார் பிரதமர் ஹரினி:
வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை…
காசாவில் இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள் இலங்கை உட்பட பல நாடுகளில் நிகழ்ந்த கொடூர சம்பவங்களை நினைவுபடுத்துவதாக ஐ.நா தெரிவிப்பு:
காசாவில் இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள் இலங்கை உட்பட பல நாடுகளில் நிகழ்ந்த கொடூர சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன என தெரிவித்துள்ள…