நீதிமன்ற உத்தரவையும் மீறி, அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரைக்கு காணி சுவீகரிக்கும் பணியை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!

யாழ்/காங்கேசன்துறை – தையிட்டி பிரதேசத்தில் நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி அத்துமீறி தனியார் காணியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விகாரைக் கட்டுமானம் மற்றும் நில…

ராஜபக்ஷ தரப்பினரே தெரிவு குழுவொன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்வது என்பது குற்றவாளி ஒருவர் தனது குற்றத்தை தானே விசாரிப்பது போன்றது:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ராஜபக்ஷக்களே உள்ளனர் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. உள்ளக விசாரணைகள் மூலம் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை…

மக்கள் கோபமாக இருக்கிறார்கள். அடுத்த ‘அரகலய’ இரத்தவெள்ளமாக இருக்கும்: சந்திரிக்கா

மக்கள் கோபமாக இருக்கிறார்கள். அடுத்த ‘அரகலய’ நிம்மதியாக இருக்காது. அது இரத்தவெள்ளமாக இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் என முன்னாள்…

வட, கிழக்குகில் தொடரும் நில அபகரிப்புக்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்புநாடுகளிடம் எடுத்துரைத்த சுமந்திரன்

வட, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து நிகழும் நில அபகரிப்புக்கள் உள்ளடங்கலாக தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனித எச்சங்கள் இரண்டு முழுமையாக மீட்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம்நாள் அகழ்வு நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர்…

உலக சந்தையில் அரிசி விலை உயர்வு!

தேசிய அளவில் அரிசி விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஜூலை 20-ந் தேதி மத்திய அரசு தடை…

மொரோக்கோவில் பாரிய நில நடுக்கம் – 820 பேர் உயிரிழப்பு!

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820 ஆக அதிகரித்துள்ளதுடன்  672 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வட…

சர்வதேச விசாரணைக்கும் அரசாங்கம் தயாராம் – நீதி அமைச்சர்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச விசாரணைக்கும் அரசாங்கம் தயார். அத்துடன் சனல் 4 வீடியோவில் வெளியிடப்பட்டவாறு…

வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்திற்கூடாக பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்கிறது:

வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்திற்கூடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல்…

பெண்களின் ஆடைகளுடன் இரண்டு மனித சடல எச்சங்கள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது இன்று பெண்களின் உள்ளாடைகளுடன் இரண்டு மனித சடல எச்சங்களும், இரு சன்னங்கள் உள்ளிட்ட சில…