யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாநகர சபையின் முதல்வரை…
Category: முதன்மை செய்திகள்
இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சென்ற பயணிகள் விமானம் விபத்து – 50 ற்கு மேற்பட்டோர் பலி!
இந்தியாவின் – அஹமடாபாத் விமான நிலையத்திலிருந்து 242 பயணிகளுடன் இங்கிலாந்து – கற்விக் விமான நிலையம் நோக்கி பயணமான விமானம் திடீரென…
உனக்கு பாதி, எனக்கு பாதி – சுமந்திரனின் அடுத்த கூட்டணி ஒப்பந்தம்!
தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இது தொடர்பில் தமிழ்…
அடிப்படைவாத நபர்களின் அரசியலுக்கு அனுமதிக்கப்போவதில்லை! அரசாங்கம்
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை, சில அடிப்படைவாதக் குழுக்கள் அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்த முற்படுகின்றன. அதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை…
இலங்கையில் மீண்டும் கோவிட் தாக்கம் – இருவர் பலி!
நாடு முழுவதும் பரவி வரும் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற…
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை பகுதியில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!
பொசன் பௌர்ணமி தினமான இன்று செவ்வாய்க்கிழமை (10) யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை பகுதியில் பெருமளவான சிங்கள மக்களை கொண்டுவந்து வாகனங்கள்…
கொழும்பிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் கப்பலில் தீ விபத்து!
கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் கப்பலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் ‘எம்.வி. வான் ஹை 503’…
இலங்கையில் அதிகரித்து வரும் சுவாச நோய்கள் – முக கவசங்களை அணியுமாறு அறிவுறுத்து:
சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று பொதுமக்களை எச்சரித்ததுடன், குறிப்பாக பெரிய…
வற்றாப்பளையில் விசேட போக்குவரத்து திட்டம்:
வற்றாப்பளை கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளும் அனைத்து பக்தர்களின் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதி செய்வதற்காக, திருவிழா காலம் முழுவதும் விசேட…
கிளிநொச்சியிலுள்ள ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் சுயாதீனத்தை இழக்காது:
கிளிநொச்சியிலுள்ள ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் சுயாதீனத்தை இழக்காதென, பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கிளிநொச்சி ஜெர்மன் தொழில்நுட்ப…