சீரற்ற வானிலை காரணமாக  12 மாவட்டங்களைச் சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

”நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக  12 மாவட்டங்களைச் சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என அனர்த்த முகாமைத்துவ நிலையம்…

செல்வந்த வரியை மீண்டும் அமுல்படுத்த வேண்டும்: உலக வங்கி

1992 ஆம் ஆண்டில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட செல்வந்த வரியை பொருத்தமான புதிய முறையில் மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என உலக வங்கி…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் என்பன இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…

சட்டம் ஒழுங்குகளை கவனத்தில் கொள்ளாத மக்கமக்களுடன் நிர்வாகம் செய்ய வேண்டியுள்ளது: யாழ் அரச அதிபர் கவலை

சட்டம் ஒழுங்குகளை கவனத்தில் கொள்ளாத மக்களுடன் நிர்வாகம் செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் சட்ட ஒழுங்குகள் தொடர்பாக கவனத்தில் கொள்ளாத விசித்திரமான மாவட்டமாக யாழ்ப்பாணம்…

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர் நீதிமன்றம்:

மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறிய குற்ரச்சாட்டில் தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம்…

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்:

இலங்கையில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட…

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் அவசியம்:

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் அவசியம் என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார்…

நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட வைக்க வேண்டும் என்பது ஒரு அரசாங்கத்தினுடைய கடமையாக: க.வி.விக்னேஸ்வரன்

நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட வைக்க வேண்டும் என்பது ஒரு அரசாங்கத்தினுடைய கடமையாக காணப்படுகின்றது. அதில் எந்த விதமான மாற்றுக்கருத்துக்கும் இடம் இருக்க…

விகாரை கட்டுமானத்திற்கு எதிரான போராட்டத்திற்கு நீதிமன்றால் தடை உத்தரவு!

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை ஒன்றின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவிருந்த nஇலையில்,…

நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியமைக்கு நாடும், அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும்: இரா.சம்பந்தன்

அழுத்தங்களால் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பிலும், உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறியமை குறித்தும்…