வட மாகாணம் – பூநகரி ஏரியை அண்மித்த பகுதிகளில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் சூரிய சக்தி மின்சார திட்டம்:

”வட மாகாணத்தில் பூநகரி ஏரியை அண்மித்த பகுதிகளில் 6000 ஏக்கர் நிலப்பரப்பில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 700 மெகாவோல்ட்…

இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கும் அபாயம்: சிவப்பு எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களை உள்ளடக்கிய 12 மாவட்டங்களில் பலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்…

கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

நீதிபதிகளினதும் நீதித்துறையினதும் கௌரவத்தையும் சுயாதீனத் தன்மையையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள சட்டத்தரணிகள் இன்று திங்கட்கிழமை (9) கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு முன்பாக…

இஸ்ரேலில் இதுவரை 700 பேர் உயிரிழப்பு – 1600 க்கும் மேற்பட்டோர் காயம்!

ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேள் மீது மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை 700 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1600 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள்…

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

நாட்டில் நிலவிவரும் தொடர் மழையோடு கூடிய சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை,…

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 200 பேர் பலி, 2,000 பேர் காயம்!

இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது…

ஶ்ரீலங்கா அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் இராணுவ கொமாண்டோ!

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் இராணூவ கொமாண்டோ ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஹங்வெல்லவில் ஶ்ரீலங்கா விசேட அதிரடி படையினருக்கும் சந்தேகநபருக்கும் இடையிலான பரஸ்பர…

33 வருடங்களின் பின் தமது சொந்த இடத்திற்கு திரும்பும் மக்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதி கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்த…

மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு நீதி கோரி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டம்!

மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி வழங்க கோரி பாராளுமன்றில் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஏனைய…

இளையோர் மத்தியில் சிகரட் பாவனையை நிறுத்த பிரித்தானியாவில் புதிய திட்டம்!

இளையோர் சிகரெட்பாவனையை தடுக்கும் நோக்கில் சிகரட் கொள்வனவு செய்யும் செயற்பாட்டுக்கு புதிய தடை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பிரேரணை…