ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள்:

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே…

காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு எதிரான போர்க்குற்றங்கள் நிறுத்தப்படாவிட்டால் அடுத்த சில மணித்தியாலங்களில் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை

காசாவில் இஸ்ரேல் உரிய பின்விளைவுகள் இன்றி செயற்படுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என எச்சரித்துள்ள ஈரான் எதிர்வரும் மணித்தியாலங்களில் முன்கூட்டிய தாக்குதல் ஒன்று குறித்தும்…

ஆலயங்கள், மடங்களை அழித்து அவ்விடத்தில் அமைக்கப்பட்ட அரச மாளிகையை தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கக்கூடாது: அகில இலங்கை இந்து மாமன்றம்

யாழ்ப்பாணம் – கீரிமலையில், ஆதிச்சிவன் கோயில், சடையம்மா மடம், உச்சிப்பிள்ளையார் கோவில் போன்றவை இடிக்கப்பட்டு அச்சுற்றாடலில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில்…

ஆசியாவின் 5 நாட்டவர்களுக்கு இலங்கை செல்ல வீசா தேவையில்லை:

5 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வீசா கட்டணத்தை அறவிட வேண்டாம் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.…

சாட்சிகளின் அடையாளத்தை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம்: உச்ச நீதிமன்று உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறன்று, கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல், கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து மத தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத்…

தோலிவியில் முடிவுற்ற ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டம்!

இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போருக்கு மத்தியில் மூடிய அறையில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற ஐ.நா பாதுகாப்புச் சபையின் அவசரக்…

மலையகத்தில் தொடர் கன மழை – வெள்ளத்தில் மூழ்கிய பாடசாலைகள் மற்றும் பல தாழ்வான பகுதிகள், குடியிருப்புக்கள்!

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மக்களின் இயல்புவாழக்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, பொகவந்தலாவ பிரதேசத்தில் கெசல்கமுவ ஓயாவின் கிளை ஆறுகள் பெருக்கெடுத்து…

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் வெண் பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதல்?

“தடை செய்யப்பட்ட வெண் பொஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தி  பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொள்வதாக”  ஹமாஸ் போராளிகள்  அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.…

பிரிட்டன் – லூட்டன் விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் தீ விபத்து, விமான சேவைகள் ரத்து!

பிரிட்டனில் உள்ள லூட்டன் விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.…

நாகபட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான இன்றைய கப்பல் சேவை நிறுத்தம்!

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இன்று (10) பயணிக்கவிருந்த பயணிகள் கப்பல் சேவை தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியவில்லை என துறைமுகங்கள்,…