யாழ்; பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப்…
Category: முதன்மை செய்திகள்
முல்லைத்தீவில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!
முல்லைத்தீவு முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வசித்த இளம் குடும்ப பெண்ணொருவரை காணவில்லை என குறித்த பெண்ணின் தயாரால் நேற்று முன்தினம் (23)…
னைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல்!
அனைத்து மருத்துவமனைகளையும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.…
அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார்:
அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார். அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்ட பரிந்துரையை செயற்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. பொலிஸ்மா அதிபருக்கு…
யாழ். முற்றைவெளியில் மெளன அஞ்சலியோடு ஆரம்பித்து சிறப்பாக இடம்பெற்ற “சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி”
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய…
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையில் 7 தமிழ் அரசியல் கட்சிகளால் கூட்டாக கதவடைப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள…
ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் இன்று!
ஊடகப் பணியில் தம்மை அர்ப்பணித்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்ற துடிப்போடு பணியாற்றியமைக்காக இலங்கை அரச படைகளாலும், அதன் ஒட்டுக் குழுக்களாலும்…
வேகமாகப் பரவும் எலிக் காய்ச்சல் : சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை!
நாட்டில் பரவும் எலிக் காய்ச்சலின் நிலை குறித்து சுகாதாரத் தரப்பினால் விசேட அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட வைத்திய நிபுணர்…
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது: சபாநாயகர்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று பாராளுமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார். குறித்த சட்டமூலம் பாராளுமன்றில்…
அத்தியாவசிய சேவைகளாக மேலும் சில துறைகளை பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு:
அத்தியாவசிய சேவைகளாக மேலும் சில துறைகளை பிரகடனப்படுத்தப்பட்டு நேற்று (17) இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின்…