யாழ். பல்கலைகழக மாணவர்கள் கைது – ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் குழு கண்டனம்:

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட  யாழ் பல்கலைழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு அமெரிக்காவை தளமாக கொண்ட ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் குழு…

தமிழ் மக்கள் தொடர்பாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறவில்லை – விக்னேஸ்வரன்

தமிழ் சமூகம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும்…

செனன் தேயிலை தோட்டத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தேயிலை தோட்டத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன்…

ஐ. ஓ.சி.யின் எண்ணெய் குதங்களை பார்வையிட்டார் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்:

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் திருகோணமலையில் உள்ள ஐ. ஓ.சி.யின்…

சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினருக்கு வங்கிக் கடன் சலுகைகளை வழங்க உத்தேசம்: ஜனாதிபதி

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினருக்கு வங்கிக் கடன் சலுகைகளை வழங்க உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

இலங்கை வந்தடைந்தார் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்:

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.…

பருத்தித்துறையில் சுகாதாரச் சேவை தொழிற்சங்கம் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை முன்பாக சுகாதார ஊழியர்கள் புதன்கிழமை (1) சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு இருந்தனர். சம்பளம் 2016…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை மேற்கொள்ள போதுமானதாக நிதி உள்ளது – நவம்பர் 20ல் மீண்டும் அகழ்வு பணி:

இரண்டு வாரங்களுக்கு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை மேற்கொள்ள போதுமானதாக நிதி உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட…

உலக நிதி வழங்கும் நிறுவனங்களுடன் ரணில் தலைமையிலான அரசாங்க முக்கிஸ்தர்கள் முக்கிய கலந்துறையாடல்:

சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB), சர்வதேச நிதி நிறுவனம் (IFC), பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA),…

யாழில் அதிகரிக்கும் போக்குவரத்து விதி மீறல்கள் – தினமும் 200க்கும் பேற்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை:

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றச் சாட்டில் தினம் 200 க்கும் மேற்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ் மாவட்ட…