கொக்குத்தொடுவாயில் இலக்க தகடு, சீருடை உட்பட மேலும் இரண்டு மனித எச்சங்கள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இரண்டாவது நாளாக இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில், இன்றும் இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள்…

மாவீரர் வாரம் ஆரம்பம் : யாழ் பல்கலையில் மாணவர்கள் அஞ்சலி

மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன்படி இன்று யாழ்.பல்கலைக்கழக…

கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்களை தேடி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்:

இலங்கையில் போரில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.…

குடியுரிமை தொடர்பான விடயம் நீதிமன்றுக்குச் சென்றால் அதனை எதிர்கொள்ள தயார்

பொருளாதார குற்றவாளிகளாக உயர்நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட தங்களின், குடியுரிமை தொடர்பான விடயம் நீதிமன்றுக்குச் சென்றால், அது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம்…

ஆறு வார காலப்பகுதியில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் சாத்தியம் – ஐ.நா

இஸ்ரேலின் வான், கடல் மற்றும் தரைவழித் தாக்குதல்களினால் எதிர்வரும் ஆறு வார காலப்பகுதியில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக…

8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவ கோப்ரல்

மொரட்டுவை பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இராணுவ கேப்ரல் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (16) மொரட்டுவை…

144 வாக்குகளுடன் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு தெரிவாகியது இலங்கை

ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார…

நுவரெலியா தபால் நிலையத்தை தாஜ் சமுத்ரா ஹோட்டல் நிறுவனத்துக்கு ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்:

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைவாக தாஜ் சமுத்திரா சுற்றுலா விடுதிக்கு விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து…

வாக்குறிதியை நிறைவேற்ற தவறிய ஜ்னாதிபதி – இலங்கை வாழ் சைவ மக்களை மனம் நோகச் செய்துள்ளது!

ஜனாதிபதி யாழ்ப்பாண விஜயத்தின்போது நல்லை ஆதீனத்தின் குரு முதல்வரையும் என்னையும் சந்தித்து கலந்துரையாடியபோது, காங்கேசன்துறை தல்செவன ஹொட்டல் பயன்படுத்தப்படுகின்ற நிலம் சைவ…

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பெரும்போகத்திற்கான எரிபொருளினை மானியமாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானம்:

கடந்த சிறுபோக பயிர்ச்செய்கையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பெரும்போகத்திற்கான எரிபொருளினை மானியமாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த போகத்தில் பயிர்கள்…