திருகோணமலையில் காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக  உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை,வெல்கம் விகாரை வனப்பகுதியில் பாரிய அளவிலான காணிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து  அப்பகுதி மக்கள்  கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை…

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையைச் சேர்ந்த 2 குடும்பங்கள் படகு மூலம் தமிழ்நாட்டில் தஞ்சம்:

மன்னாரைச் சேர்ந்த 2 குடும்பம் 7 பேர் படகு மூலம் நேற்று (01) தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று…

வெளியானது பல்கலைக்கழக அனுமதி Z -Score வெட்டுப் புள்ளிகள்:

2022-2023 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி Z -Score வெட்டுப் புள்ளிகள் இன்று வெள்ளிக்கிழமை (01) காலை வெளியிடப்பட்ட நிலையில் சுமார் 166,967…

வடக்கு,கிழக்கு தமிழர்களுக்கு ஆதரவினை வழங்குவதாக காஷ்மீர் மக்கள் பிரதினிதி தெரிவிப்பு!

வடக்கு,கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீர் மக்கள் தொடர்ச்சியான ஆதரவினை வழங்குவார்கள் என்று காஷ்மீரின் முக்கிய பிரமுகர்களான சுஷில் பண்டித், ரவீந்திர பண்டித் ஆகியோர்…

செட்டிகுளத்தில் தம்பதிகள் வெட்டிக் கொலை!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும், மனைவியும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ல சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி இடை நிறுத்தம்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து உடற்பாகங்கள் அகழ்தெடுக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியானது 2024…

அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கட்டப்பட்டிருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை அறுத்து பொலிஸார் அராஜகம்!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக முல்லைத்தீவு அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொடிகளை கிழித்தெறிந்து…

கொக்குதொடுவாய் மனித புதைகுழியிலி இருந்து இதுவரை 35 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு!

கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வாய்வு பணியின் ஆறாவது நாள் நடவடிக்கைகள் நேற்றை தினம் நிறைவடைந்த போது ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது.…

வட்டுக்கோட்டை இளைஞனின் படுகொலை வழக்கு: யாழ்.நீதிமன்றத்துக்குப் பலத்த பாதுகாப்பு!

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ‘நாகராசா அலெக்ஸ்‘ எனும் இளைஞர் அண்மையில் உயிரிழந்தார். யாழில் பெரும் அதிர்வலைகளை…

24,379 மாவீரர்களின் பெயர்களை உள்ளடக்கிய கல்வெட்டு நல்லூரில் திறந்துவைப்பு!

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.…