ஈரானின் அணு உலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்துள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் இந்த தாக்குதலால் நித்திய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்…
Category: முதன்மை செய்திகள்
நில அபகரிப்புகள் மற்றும் மனித புதைகுழி அகழ்வு விடையங்களில் ஐ.நா வின் பிரசன்னத்தின் ஊடான நீதி வேண்டும்:
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கர் இலங்கைக்கு 23ம் திகதி முதல் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கையில் தற்போது இடம்பெறும்…
அரசாங்கம் எடுக்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க தயார்: unicef
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc Andre Franche உள்ளிட்ட ஐக்கிய நாடுகள்…
“சைபர்” குற்றங்களில் ஈடுபட்ட சீனர்களை நாடு கடத்தியது இலங்கை:
நாட்டில் தங்கியிருந்தபோது கணினி குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 85 சீனப் பிரஜைகள் இந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு,…
Taurus வகை நீண்ட தூரக் க்ரூஸ் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினால், ஜேர்மனி ஒரு போர் பங்கேற்பாளராகவே பார்க்கப்படும்:
ஜேர்மனி Taurus வகை நீண்ட தூரக் க்ரூஸ் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினால், ஜேர்மனி ஒரு போர் பங்கேற்பாளராகவே பார்க்கப்படும் என அவர்…
கட்சியின் தீர்மானங்களுக்கு முரணாக செயற்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை: அச்சுறுத்தும் சுமந்திரன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு எடுத்த முடிவுகளுக்கு முரணாக செயற்பட்டால் அல்லது நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று…
வட பகுதி கடற்பகுதிகளில் மீனவர்களுக்கு எச்சரிக்கை!
புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு இன்று (16) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த…
தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கங்களை கைப்பற்றிய வடமாகாண வீர, வீராங்கனைகள்:
கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல வீர, வீராங்கனைகளும் பதக்கங்களை வென்றுள்ளனர். கடந்த…
இலங்கை வந்தடைந்தார் கலாநிதி கீதா கோபிநாத்:
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அவர் இரண்டு நாட்கள்…
இஸ்ரேல் மீது மழை போல் ஏவுகணை தாக்குதல் நடாத்திய ஈரான்:
ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள்…