ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி விசேட உரை!

இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.15 மணியளவில் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை குழுவினர் ஐக்கிய…

ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்றாக பல அடுக்காகவும் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்று பல அடுக்காகவும் காணப்படுவதால், எத்தனை…

மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உண்டு – நடா அல் நஷிப்

கடந்தகால மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல்…

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் 4 மனித எச்சங்கள் – ஊடகங்கள் செய்தி சேகரிக்க புதிய கட்டுப்பாடு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில்…

நீதிமன்ற உத்தரவையும் மீறி, அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரைக்கு காணி சுவீகரிக்கும் பணியை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!

யாழ்/காங்கேசன்துறை – தையிட்டி பிரதேசத்தில் நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி அத்துமீறி தனியார் காணியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விகாரைக் கட்டுமானம் மற்றும் நில…

ராஜபக்ஷ தரப்பினரே தெரிவு குழுவொன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்வது என்பது குற்றவாளி ஒருவர் தனது குற்றத்தை தானே விசாரிப்பது போன்றது:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ராஜபக்ஷக்களே உள்ளனர் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. உள்ளக விசாரணைகள் மூலம் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை…

மக்கள் கோபமாக இருக்கிறார்கள். அடுத்த ‘அரகலய’ இரத்தவெள்ளமாக இருக்கும்: சந்திரிக்கா

மக்கள் கோபமாக இருக்கிறார்கள். அடுத்த ‘அரகலய’ நிம்மதியாக இருக்காது. அது இரத்தவெள்ளமாக இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் என முன்னாள்…

வட, கிழக்குகில் தொடரும் நில அபகரிப்புக்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்புநாடுகளிடம் எடுத்துரைத்த சுமந்திரன்

வட, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து நிகழும் நில அபகரிப்புக்கள் உள்ளடங்கலாக தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனித எச்சங்கள் இரண்டு முழுமையாக மீட்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம்நாள் அகழ்வு நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர்…

உலக சந்தையில் அரிசி விலை உயர்வு!

தேசிய அளவில் அரிசி விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஜூலை 20-ந் தேதி மத்திய அரசு தடை…