மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இந்தியா வேண்டுகோள்:

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்திய…

பொலன்னறுவையின் வரலாறு – பல புராதன நிர்மாணங்களின் எச்சங்கள் பூமிக்கடியில் கண்டுபிடிப்பு:

பொலன்னறுவையில் மேலும் பல புராதன நிர்மாணங்களின் எச்சங்கள் பூமிக்கடியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றின் அடித்தளத்தை வெளிப்படுத்தும்…

கொடிகாமத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு!

தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் – கொடிகாமத்தில் நடைபெற்றது. “தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம்” எனும் தொனிப்பொருளில்…

இந்தியர்கள் புறக்கணித்த கச்சதீவு புனித அந்தோனியார் பெருநாள்!

இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடந்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 23 ஆம் திகதி…

மனித உடலால் தாங்கிக் கொள்ளக்கூடிய வெப்பத்தை விட அதிக உஷ்ணம் – மக்களே அவதானம்!

மனித உடலால் தாங்கிக் கொள்ளக்கூடிய வெப்பத்தை விட அதிக உஷ்ணம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு, கம்பஹா,…

பிரித்தானிய பிருளாதாரத்திற்கு பேரிடி கொடுத்து 68 ஆண்டுகால ஒப்பந்தத்தை ரத்து செய்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின்!

பிரித்தானிய மீனவர்கள் Barents கடலில் இனி மீன் பிடிக்க முடியாதபடி, 68 ஆண்டு கால ஒப்பந்தத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்…

10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவு!

10 தொழிற்சங்கங்களுக்கு சில சில முக்கிய பிரதேசங்களுக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி,…

ஜனாதிபதியால் 10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரி ஆரம்பித்துவைப்பு!

திருகோணமலை கோணேஷ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை இன்று (21) ஆரம்பித்து வைத்தார்.…

தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான படகுச் சேவை பயணிகளுக்கான வரி 15 டொலரினால் குறைப்பு!

பயணிகள் போக்குவரத்து படகு மற்றும் சுற்றுலா கப்பல்கள் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறிச் செல்லும் பயணிகளிடமிருந்து அறிவிடப்படும் வெளிச்செல்லல் வரியை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு, மார்ச் 19இல்:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை எதிர்வரும் 19ம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய மாநாட்டை எதிர்வரும் 19ம் திகதி…