தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு மாகாண பெண்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழ்ப்பாணத்தில், இன்று…
Category: முதன்மை செய்திகள்
அன்று ஈழத்தில்… இன்று காஷாவில்! சாவின் விழிம்பில் நிற்கும் அப்பாவி மக்கள்!
இஸ்ரேலிய படையினர் காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து தடுத்துவைத்திருப்பதை காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய படையினர் பெருமளவு ஆண்களை…
யாழ் மாவட்டத்தில் எந்தவொரு தாக்குதல் சம்பவமும் நடைபெற நாம் அனுமதிக்கமாட்டோம்:
”அண்மையில் இடம்பெற்ற தெல்லிப்பளைத் தாக்குதல் சம்பவம் போன்று இனி யாழ் மாவட்டத்தில் எந்தவொரு தாக்குதல் சம்பவமும் நடைபெற நாம் அனுமதிக்கமாட்டோம்” என யாழ்.…
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி!
2024 ஆம் நிதியாண்டின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக இலங்கைக்கு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்க…
சிங்களம் மட்டும் என்ற கொள்கையுடன் பயணிக்க முடியாது : சஜித் பிரேமதாச!
இலவசக் கல்வியை நவீனத்துவப்படுத்தி, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கும் உயர்த்தரக் கல்விக்கான தெரிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
திருகோணமலையில் காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்!
திருகோணமலை,வெல்கம் விகாரை வனப்பகுதியில் பாரிய அளவிலான காணிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை…
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையைச் சேர்ந்த 2 குடும்பங்கள் படகு மூலம் தமிழ்நாட்டில் தஞ்சம்:
மன்னாரைச் சேர்ந்த 2 குடும்பம் 7 பேர் படகு மூலம் நேற்று (01) தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று…
வெளியானது பல்கலைக்கழக அனுமதி Z -Score வெட்டுப் புள்ளிகள்:
2022-2023 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி Z -Score வெட்டுப் புள்ளிகள் இன்று வெள்ளிக்கிழமை (01) காலை வெளியிடப்பட்ட நிலையில் சுமார் 166,967…
வடக்கு,கிழக்கு தமிழர்களுக்கு ஆதரவினை வழங்குவதாக காஷ்மீர் மக்கள் பிரதினிதி தெரிவிப்பு!
வடக்கு,கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீர் மக்கள் தொடர்ச்சியான ஆதரவினை வழங்குவார்கள் என்று காஷ்மீரின் முக்கிய பிரமுகர்களான சுஷில் பண்டித், ரவீந்திர பண்டித் ஆகியோர்…
செட்டிகுளத்தில் தம்பதிகள் வெட்டிக் கொலை!
வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும், மனைவியும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ல சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று…