கொரோனாவை விட கொடிய வைரஸ் – உலக சுகாதார மையம் எச்சரிக்கை!

உலகை தாக்க வரும் கொரோனாவை விட கொடிய வைரஸால் ஒன்றின் காரணமாக 5 கோடி பேர் இறக்கலாம் என உலக சுகாதார…

ஆசிய அபிவிருத்தி வங்கியுடனான கடன் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் சீர்திருத்தத் திட்டத்தின் கீழ்…

கொட்டும் மழையிலும் மக்கள் திலீபனுக்கு நல்லூரில் அஞ்சலி!

கொட்டும் மழைக்கும் மத்தியில் “தியாக தீபம்” திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் உள்ள நினைவிடத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம்…

பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதற்கு தமிழினம் என்றும் அனுமதிக்காது!

போரில் உயிரிழந்த அனைவருக்கும் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதற்கு தமிழினம் அனுமதியாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன்…

ஒக்டோபர் முதல் வாரத்தில் இருந்து நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு அதிவேக பயணிகள் படகு சேவை!

ஒக்டோபர் முதல் வாரத்தில் இருந்து நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு அதிவேக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அதிவேக படகு சேவையானது 60…

அ.தி.மு.க கூட்டணியில் இனி பா.ஜ.க இல்லை: உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பாஜக தவிர இதர கட்சிகளுடன்…

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க விரும்புகின்றேன் -சந்தோஷ் நாராயணன்

“யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு” என பிரபல தென்னிந்திய  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.…

ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் – அதைத் தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமை மீறல்: நீதி அமைச்சர்

இலங்கையில் ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மூவின மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அதைத் தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமை…

தியாகதீபம் திலீபனுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி:

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று…

13ஐ தட்டிக் கழித்தால் மீண்டும் ஒரு பிரபாகரன் வருவார்: விக்னேஸ்வரன்

’13ஆம் திருத்தச் சட்டம் அதிகாரம் குறைந்த ஒன்று. அதுவும் இந்தியாவின் அனுசரணையின் பேரில் கிடைத்ததைத்கூட அரசாங்கங்கள் தட்டிக் கழித்து கொண்டு வருவார்களேயானால்…