மாத்தறையில் துப்பாக்கிச் சூடு : ஐவர் பலி! 

மாத்தறை – பெலியத்தை பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை –…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக எஸ். சிறிதரன் நியமனம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நகரமண்டபத்தில் இன்று காலை இடம் பெற்ற…

கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கிய யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம்:

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பல்கலைக்கழகம் முன்பாக இன்று வியாழக்கிழமை (18) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.  பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள…

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்த பேராட்டத்தினைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்புகைத் தாக்குதல்:

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்திற்கு அருகே, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்த பேராட்டத்தினைக் கலைக்கும் விதமாக பொலிஸார் கண்ணீர்புகைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.…

உகண்டா பயணமானார் ஜனாதிபதி ரணில்:

அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென்…

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பு – எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்…

வைத்தியசாலை பணிப்பகிஷ்கரிப்பை காரணம் காட்டி வைத்தியசாலைகளுக்குள் முப்படையினரும் குவிப்பு:

வைத்தியசாலை பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு…

அதி உச்சத்தில் மரக்கறிகளின் விலை!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (16) மொத்த மரக்கறிகளின் விலை மிக உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. அதன்படி இன்று 1…

யாழ், இளைஞன் ஒருவர் லண்டனில் கொலை!

தென்மேற்கு லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் Twickenham பகுதியில் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.…

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்:

04 ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை உறவுகளின் 50வது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள நினைவிடத்தில் இன்று…