இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (22) விசேட கலந்துரையாடல்…
Category: முதன்மை செய்திகள்
கூட்டணி அமைத்த பிள்லையானும், கருணாவும்!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் இடையிலான கூட்டணி ஒப்பந்தம் மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி…
யாழில் – 22 கட்சிகள், 13 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனப்பத்திரங்களும் நிராகரிப்பு!
யாழ். மாவட்டத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான முழுமையான விபரத்தை யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன்…
முற்றாக மூடப்படும் லண்டன் ஹீத்றோ விமான நிலையம்!
இங்கிலாந்தின் மிக முக்கியமான மற்றும் பெரிய விமான நிலையமான ஹீத்ரோ விமான நிலையத்தை இன்று (21) முழு நாளும் மூடுவதற்கு அதன்…
சுகாதார தொழிற்சங்கங்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவதை ஏற்க முடியாது – ஜனாதிபதி!
தொழிற்சங்கங்களின் கோரிக்கையோ அழுத்தமோ இன்றி வரலாற்றில் அரசாங்கமொன்றினால் அதிகூடிய வேதன அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார தொழிற்சங்கங்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவதை ஏற்க…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு:
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் (20) நிறைவடைகின்றன. இன்று நண்பகல் 12:00 மணிக்குப் பிறகு வேட்புமனுக்கள்…
டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்!
விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 9 மாதங்கள் சுனிதா வில்லியம்ஸ் விண்கலத்திலேயே தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ்…
தீவிரமாக தேடப்பட்டு வந்த தேசப்பந்து தென்னக்கோன் சற்று முன்னர் சரணடைந்தார்!
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அதி தீவிரமாக தேடப்பட்டு…
கனடாவின் புதிய பிரதமர் பிரித்தானிய மன்னரையும் பிரதமரையும் சந்தித்தித்து கலந்துரையாடல்:
கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி இன்று திங்கட்கிழமை மாலை டவுனிங் தெருவில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். இங்கிலாந்துப் பிரதமர்…
பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஜனாதிபதி முக்கிய கலந்துரையாடல்:
மேல் மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்லது. சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது பொலிஸ்…