யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை 3 மணியளவில் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டது. குறித்த…
Category: முதன்மை செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளர்: விக்னேஸ்வரன்
வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவன செய்யவதற்காகவே தமிழ்ப்பேசும்…
புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன்: மே தின உரையில் சிறீதரன் எம்.பி
இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்கால தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த் தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல்…
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரித்து வெளியானது அரசவர்த்தமானி:
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான அரசவர்த்தமானி வெளியாகியுள்ளது. மேற்படி வர்த்தமானியில், தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த…
வேலைவாய்ப்பு கோரி யாழில் பட்டதாரிகள் போராட்டம்:
வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தினால் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (29) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி…
அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு:
அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளதால், அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.…
முகமாலைப் பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு!
முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்று நேற்று இனங்காணப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு…
பட்டித்திடல் படுகொலையின் 37ஆம் ஆண்டு நினைவு இன்று:
திருகோணமலை – மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் கிராமத்தில் 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி அன்று…
இலங்கையுடனான உறவில் எந்தவித வரம்புகளும் இல்லை : ஈரானிய ஜனாதிபதி!
ஈரான் ஜனாதிபதி, இப்ராஹிம் ரைசி நேற்று காலை வருகை தந்து உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டதோடு, இலங்கை…
இலங்கையில் – மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை: அமெரிக்கா
1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை. அதேபோல 1988-89…