காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு!

காணாமல் போனதாக கூறப்பட்ட கரந்தெனிய, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியின் சடலம் எல்பிட்டிய – தலாவ பிரதேசத்தில் உள்ள…

நிறைவேறியது பெறுமதி சேர் வரிதிருத்த சட்டமூலம்!

திருத்தங்களுடனான பெறுமதி சேர் வரிதிருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 59 வாக்குகளும் எதிராக…

மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை – சட்டத்தரணி புகழேந்தி:

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லையென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில்…

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு  இலங்கை பிரஜா உரிமை வழங்கி வைக்கப்பு:

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு செவ்வாய்க்கிழமை (5) இலங்கை பிரஜா உரிமை வழங்கி வைக்கப்பட்டது. 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம்…

நிதியின்மையால் கைவிடப்படும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு!

கொக்குத்தொடுவாய் பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நிதியில்லை என மாவட்ட செயலயத்தினால் முல்லைத்தீவு…

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை!

2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, அவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட…

வெளியானது அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு!

மின்விநியோகம், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில்…

மறைந்த சாந்தனின் பூதவுடல் முல்லைத்தீவு – மாங்குளம் பிரதேசங்களில் பொது மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி!

மறைந்த சாந்தனின் பூதவுடல் முல்லைத்தீவு – மாங்குளம் சந்திப் பகுதியில் கொண்டு செல்லப்பட்டு, அங்கும் பொது மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. …

இலங்கையின் உத்தேச சட்டங்கள் குறித்து ஐ.நா மனித உரிமையகம் கவலை!

இலங்கையில் அடிப்படை உரிமைகள் சுதந்திரம் சட்டத்தின் ஆட்சி ஜனநாயக ஆட்சி முறை ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய உத்தேச சட்டங்கள்…

தனியார் பேருந்து உாிமையாளர் சங்கத்தினருடனான கலந்துரையாடலின் பின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமக இடை நிறுத்தம்:

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  தலைமையில் வியாழக்கிழமை (29) மாலை ஆளுநர் செயலகத்தில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த தனியார் பேருந்து உாிமையாளர்…