கொரோனாவை விட 100 மடங்கு கொடிய தொற்று நோயாக H5N1 வகை பறவைக் காய்ச்சல் – நிபுணர்கள் எச்சரிக்கை!

கொரோனாவை விட பறவை காய்ச்சல் 100 மடங்கு கொடிய தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து,…

கட்சியின் தலைவராக செயற்பட மைத்திரிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.…

முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் தாயகம் திரும்பினர்!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 30 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த பின் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் மீண்டும் தடுத்துவைக்கப்பட்டிருந்த…

வாள்வெட்டு மற்றும் அடிதடி மோதலில், 22 பேர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வன்முறை கும்பல்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி மோதலில், 22 பேர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று செவ்வாய்க்கிழமை 04 மணி நேரம் தமது சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில்…

வடக்கில் – பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்:

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக மீண்டும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வி.பி.எஸ்.டி.பத்திரண சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண சுகாதார…

தண்டனை சட்டக் கோவையில் முன்வைத்துள்ள திருத்தங்களை மீளப்பெறாவிட்டால் நாட்டில் பாரிய போராட்டகளை முன்னெடுப்போம்! -சஜித் பிரேமதாச

அரசாங்கம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, தண்டனை சட்டக் கோவையில் முன்வைத்துள்ள திருத்தங்களை மீளப்பெறாவிட்டால் நாட்டில் பாரிய போராட்டகளை முன்னெடுக்கப்போவதாக எதிர்க்கட்சி தலைவர்…

இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரிகள் குறைப்பு!

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி…

யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மாலை 6 மணி வரை செயற்படும்: வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு  மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் …

சீனாவுடனான பழைய ஒப்பந்தங்களை தொடர இணக்கம்:

கொழும்புக்கும் சீனாவின் ஷாங்காய் நகரத்திற்கும் இடையிலான சகோதர நகர உடன்படிக்கை ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் அதனுடாக புதிய தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கு…