யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் ஊடகவியலாளரின் வீட்ட்டினுள் இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக…
Category: முதன்மை செய்திகள்
ஒற்றையாட்சி அரசியலமைப்பை முற்றாக மாற்றுவதே தமிழ் மக்களின் பிரச்சனைக்கான உண்மையான தீர்வாக அமையும்:
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, விக்னேஸ்வரன் எம்.பியை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…
“லைற்றர்” இறக்குமதியை கண்டித்து “தீப்பெட்டி” தொழிலாளர்கள் போராட்டம்:
வெளிநாடுகளில் இருந்து தீப்பெட்டிக்கு சமமான லைட்டர் வகைகளை இறக்குமதி செய்வதால், உள்ளூர் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி…
தேசிய பாடசாலைகளுக்கு 2,500 புதிய ஆசிரியர் நியமனங்கள்:
மாகாண மட்டத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…
மாயமான பிரித்தானிய மருத்துவர் சடலமாக மீட்பு!
கிரேக்க தீவு ஒன்றில் மாயமான தொலைக்காட்சிப் புகழ் மருத்துவர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை முதல்…
தென்னிந்திய படகுகளை பறிமுதல் செய்யும் கட்டளைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தால் இரத்து
தென்னிந்திய படகு உரிமையாளர்களது படகுகளை பறிமுதல் செய்யும் நீதிவான் நீதிமன்ற கட்டளைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள்…
வேலையில்லா பட்டதாரிகள் இன்று யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!
பல்கலைக்கழகத்தினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்படுகின்ற பட்டத்தை பிரேதப்பெட்டியில் ஏற்றி, வேலையில்லா பட்டதாரிகள் இன்று யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். வடக்கு மாகாண வேலையில்லா…
கிளிநொச்சியில் பெண்கள் சுகாதாரப் பிரிவு ஜனாதிபதியால் திறந்து வைப்பு!
கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதாரப் பிரிவொன்று ஜனாதிபதி ரணில் இன்று காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய…
வடமாகாணத்துக்கு மூன்று நாள் விஜயமாக ஜனாதிபதி ரணில் விஜயம்:
வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம்…
இலங்கைக்கு சூறாவளியாக எச்சரிக்கை!
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக உருவாகலாமென, இலங்கை மற்றும் இந்திய வளிமண்டலவியல் திணைக்களங்கள் மற்றும் வானிலை…