இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது:

இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர்…

பின்தங்கிய பாடசாலைகளுக்காக அதிக நிதி உதவி ஒதுக்கீடு: பிரதமர்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை உறுதி செய்யும்…

செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு!

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  இதில் இதுவரை 44 மனித எலும்புக்கூடுகள்…

இலங்கையிடம் IMF முன்வைத்துள்ள கோரிக்கை:

தற்காலிக, வெளிப்படைத்தன்மையற்ற வரி விலக்குகளை வழங்குவதை நிறுத்துமாறு, இலங்கையிடம் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இணைய வழி செய்தியாளர் சந்திப்பொன்றில்…

சிறுமி உட்பட்ட மூவர் மீது துப்பாக்கி சூடு!

இன்று (06) அதிகாலை, கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.  மூவரும் முச்சக்கர…

பறிபோகும் அபாய நிலையில் தமிழர்களின் 350 ஏக்கர் நிலப்பரப்பு!

வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு பகுதியில் 350 ஏக்கர் நிலம் தமிழ் மக்களிடம் இருந்து மகாவலி திட்டத்தின் கீழ் பறிபோகும் அபாய நிலை…

IMF இற்கு தவறான தகவல்களை வழங்கிய இலங்கை – IMF அறிக்கை வெளியீடு:

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்ட கடமைகளை மீறியமை மற்றும்…

25 மில்லியன் ரூபாய் மோசடி – முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (4) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.  2015 ஜனாதிபதித் தேர்தலின் போது…

நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்கவில் கைது!

இந்த நாட்டில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல்…

செம்மணியில், டையாளம் காணப்பட்ட 35 எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதை குழியில் இதுவரை 31 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் 35 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். அத்துடன்…