3 விசைப்படகுகளின் சென்ற 22 தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது:

மீன்பிடித்து விட்டு அதிகாலை 2 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை கச்சத்தீவு அருகே அங்கு…

பொது வேட்பாளரை நிறுத்துவதனால் வாக்குச் சிதைவுகள் ஏற்படுத்துமேயன்றி வேறு எதையும் பெற்றுத்தராது: ஆனந்தசங்கரி

இந்திய முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க ஒன்றிணைய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி…

மீண்டும் நாட்டை விட்டு வெளியேற தயாராகும் வைத்தியர்கள்!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மூளைச் சலவைக்கு உள்ளாகும் வைத்தியர்களில் 25 சதவீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகவுள்ளதாக அரசாங்க வைத்திய…

ஜனாதிபதியால் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் திறந்து வைப்பு:

மட்டக்களப்பு திராய்மடுவில் 1055 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மாவட்ட செயலகத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார். ஜனாதிபதி…

மைத்திரியின் குற்றச்சாட்டிற்கு கத்தோலிக்க திருச்சபை மறுப்பு:

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பெற்ற உதவித் தொகையில் சுமார் 500 மில்லியன் ரூபா பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலவிடப்பட்டுள்ளதாக கொழும்பு மறை…

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது: ஜனாதிபதி ரணில்

பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம்…

யாழில். மீனவர்கள் போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு கோரி, யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய…

உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம்:

எதிர்வரும் 24 ஆம் திகதி தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என கிராம…

ஜனாதிபதி ரணில் மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்து கலந்துரையாடல்:

மன்னாரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலை 10:00 மணியளவில்…

யாழ்ப்பாணத்தை Smart City ஆக மாற்ற உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் கலந்துரையாடல்:

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உடன் , உலக சுகாதார ஸ்தாபன…