கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி சபை தொடர்பில் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று…
Category: முதன்மை செய்திகள்
நிராகரிக்கப்பட்ட 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் இன்று (10) உத்தரவு:
முன்னர் நிராகரிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டது. அதன்படி, வேட்புமனுக்களை ஏற்க…
அரச சேவையில் 30,000 புதிய உத்தியோகஸ்தர்களை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்:
அரச சேவையில் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் 30 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…
முப்படையை சேர்ந்த 1700 பேர் கைது – 1000 ற்கும் அதிகமான ஆயுதங்களும் மீட்பு!
ஆயுதப்படைகளை விட்டு வெளியேறி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட சுமார் 1,700 பேரை கடந்த இரண்டு மாதங்களில் கைது செய்துள்ளதாக பொது…
6 மாநகர சபைகளின் தேர்தலுக்கு நீதிமன்றால் தடை விதிப்பு!
கொழும்பு மாநகரசபை உட்பட ஆறு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை மே மாதம் 16ஆம் திகதி வரை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்…
பாரதூரமான பொருளாதார சுனாமி தற்போது ஏற்படப் போகிறது: சஜித்
2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்தடைந்த நிலையால் ஏற்பட்ட பொருளாதார சுனாமியை நாடாக நாம் எதிர்கொண்டோம். அதைவிடப் பாரதூரமான பொருளாதார சுனாமி…
“2024 குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு” அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு:
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில்…
மஹவ – ஓமந்தை ரயில் பாதையை இந்திய பிரதமர் மோடியும் ஜனாதிபதி அநுரவும் இணைந்து திறந்து வைத்தனர்:
அநுராதபுரத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (6) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புனித ஜய…
ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் இணைந்து 3 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்நாட்டிற்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் விஜயத்துடன் இணைந்து,…
இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஜனாதிபதி அலுலகத்திற்கு விஜயம்:
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை (05)…