பாங்கொக்: தொலைபேசி உரையாடல் கசிவு தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை அவரது பதவியிலிருந்து நீக்குமாறு அந்நாட்டு…
Category: முதன்மை செய்திகள்
யாழில் ஆரம்பமானது மாபெரும் போராட்டம்:
சர்வதேச வலிந்து காணாமல் ஆககப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றத்திலிருந்து செம்மணி…
ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்:
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். …
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள் அடுத்த 3 நாட்களுக்குள் நாட்டிற்கு அழைத்துவரப்படுவர் :
இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள்…
செம்மணியில் மேலும் 3 எலும்புகூடுகள் மீட்பு :
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று (27) புதிதாக 3 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்று புதிதாக 16 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்த…
டொலர் கையிருப்புக்களை அதிகரிப்பது குறித்து ஏற்றுமதித் துறை வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்:
ஏற்றுமதித் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெறுவதற்காக, பெருந்தோட்டத் துறை தனியார் வர்த்தகர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான…
ரணிலுக்கு ஆதரவாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குவிந்த மக்கள் !
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதனையடுத்து…
யாழ் நூலக எரிப்பு, கறுப்பு ஜூலை கலவரங்களுக்கும், பல படுகொலைகளுக்கும் பொறுப்பு கூறவேண்டிய நபரே ரணில்:
ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில்…
1996 இல் அரியாலையில் காணாமல்போன சகலரையும் 7 ஆம் இராணுவக் காலாட்படை உயரதிகாரிகளே கைதுசெய்தனர்:
யாழ். அரியாலையில் ‘சம்பத்’ எனும் பெயரில் குறிப்பிடத்தக்களவு காலம் பணியாற்றியவன் என்ற ரீதியில், 1996 ஆம் ஆண்டிலே அரியாலை பிரதேசத்தில் காணாமல்போன…
சிறையில் அடைக்கப்பட்ட ரணிலின் உடல் நிலை மோசமடைந்ததால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி:
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை…