வைத்தியர் அர்ச்சுணாவிற்கு மீண்டும் பிடியாணை பிறப்பித்த நீதிமன்று!

அண்மையில் பிணையில் விடுதலையாகி வெளிவந்து சுயேட்சைக்குழு 17 இல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வைத்தியர் அருச்சுனாவிற்கு மன்னார் நீதாவன் நீதிமன்றம் இன்று(30)…

கற்கோவளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட கணவனும், மனைவியும்!

யாழ் மாவட்டம் – கற்கோவளம் கிராமத்தின், ஐயனார் கோவிலடியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம்…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க மாட்டோம்: அரசாங்கம் தெரிவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் (சட்டப்பிரிவு )சட்டத்தரணி ஜேஎம் விஜயபண்டார…

பொது தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பம்:

எதிர்வரும் பொது தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 7ஆம் திகதி…

நிதியை ஒதுக்காமல் தீர்மானம் மட்டும் நிறைவேற்றி என்ன பயன்: ரணிலிடம் அனுர கேள்வி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை மட்டுமே நிறைவேற்றியது.…

பிரதமர் ஹரிணி அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது இதன்போது ஆசிரியர் சேவை,…

34 ஆண்டுகளின் பின் காங்கேசன்துறையில் அஞ்சல் அலுவலகம் திறப்பு!

காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகம் சுமார் 34 வருடங்களின் பின்னர் மீண்டும் காங்கேசன்துறையில் இயங்க ஆரம்பித்துள்ளது.    யுத்தம் காரணமாக 1990 ஆம்…

இந்த மண்ணிலும் அரசியல் மாற்றம் ஏற்பட்ட வேண்டும் – புதியவர்கள் பாராளுமன்றுக்கு அனுப்பப்பட வேண்டும்:

நவீன தமிழ் தேசிய வாதத்தை முன்னெடுத்து செல்ல உள்ள எங்களுக்கு தமிழ் மக்கள் ஆணையை வழங்க வேண்டும் என யாழ் .…

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் நாமல் ராஜபக்‌ஷ!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (24) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு…

துருக்கியில் தீவிரவாதிகள் தாக்குதல் – மூவர் பலி!

இன்று (23) சற்று முன்னர் துருக்கி தலை நகர் அங்காராவில் (Ankara) தீவிரவாதிகள் நடாத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.…