நாடளாவிய ரீதியில் மின்சார சபை ஊழியர்கள்  சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் ;

மின்சார சபையை நான்கு பங்குகளாக பிரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை (17) இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க…

பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும்: ஜனாதிபதி

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல என்றும், அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என்றும்…

உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அனுர கலந்துரையாடல்:

உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி குழும பிரதிநிதிளை…

பொறுப்புக்கூறல் திட்டத்தை எதிர்க்கிறோம் – ஐ.நா வின் தீர்மானத்தை ஏற்க முடியாது: இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள…

கொழும்பில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு!

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு (05) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்…

ஆரம்பமானது சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம்:

கிழக்கில் செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இன படு கொலைக்கு கான சர்வதேச…

நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு திடீர் பதவி உயர்வு – செம்மணி வழக்கை திசைதிருப்பும் நோக்கமா!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேரை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று…

வெளியானது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் – யாழ், காலி மாவட்டங்கள் முதலிடத்தில்:

2025ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை ரீதியில் காலி அம்பலாங்கொடை ஸ்ரீ தேவாநந்த பாடசாலை மாணவி…

செம்மணியில் – மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 218 ஆக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து…

யாழில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஜனாதிபதி அநுரவால் திறந்துவைப்பு:

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட – குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறந்து வைத்தார்..  யாழ்ப்பாண…