பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ள நிலையில் அவற்றில் சுமார் 100 பாடசாலைகளை மூடிவிட அரசாங்கம் கவனம்…
Category: முதன்மை செய்திகள்
யாழில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு:
எதிர்வரும் மே மாதம் வியாழக்கிழமை (06) ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும்…
இன்று(17) யாழ்ப்பாணத்துக்கு வருகிறார் ஜனாதிபதி:
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் பரப்புரைகளுக்காக இன்று (17) யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளார். உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டுத் தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைக்…
தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மூழ்கடிக்கும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி!
போர்க் காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத அப்போதைய ஜே.வி.பி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை…
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) எதிர்காலத்தில் ஒழிக்கப்படும்: பிரதமர் ஹரிணி
“ஒரு வளமான நாடு மற்றும் ஒரு அழகான வாழ்க்கையை” நோக்கமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி,…
ஜனாதிபதியின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!
பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை…
மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்: பிரதமர் கலாநிதி ஹரிணி
மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு…
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் 14 வயதுக்குட்பட்ட 44 இளைஞர்கள் கொடூரமாக படுகொலை!
ஜே.ஆர் ஜெயவர்தன மற்றும் பிரேமதாசவின் கொடூரமான ஆட்சியில் 14 வயதுக்குட்பட்ட 44 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொது பாதுகாப்பு மற்றும்…
கொழும்பு மாநகரம் உள்ளிட்ட 18 சபைகளுக்கான தேர்தல் தடை நீக்கம்:
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி சபை தொடர்பில் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று…
நிராகரிக்கப்பட்ட 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் இன்று (10) உத்தரவு:
முன்னர் நிராகரிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டது. அதன்படி, வேட்புமனுக்களை ஏற்க…