திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கிய இந்திய தூதரகம்:

இலங்கை  மற்றும் இந்தியாவின் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இந்திய தூதரகத்தினால் திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள்…

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ள யாழ். சிறுமி!

கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2இல் கல்வி பயின்று வரும் கஜிஷனா தர்ஷன் என்ற சிறுமி, சதுரங்க துறையில் தேசமே…

பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது…?

ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான…

பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக கன்சர்வேடிவ் கட்சிக்கு தலைவரான கறுப்பின பெண்!

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கெமி படேனாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரித்தானியாவிலுள்ள மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவராகும்…

தமிழ்த் தேசிய ஒற்றுமையை சிதைப்பவர்களுக்கா வாக்களிக்கப் போகிறீர்கள்?

தமிழ் தேசியம் என்று பேசுவார்கள், விடுதலைப் புலிகளின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்தது மட்டுமே என தமிழ்…

வெள்ளத்தத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக உயர்வு – காணாமல் போன 2000 பேர்!

பெருவெள்ளத்தால் சிதைந்துள்ள ஸ்பெயினில் வலென்சியா மாகாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2,000 பேர்கள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்தினர் பலர் தங்கள்…

ஜனாதிபதி அனுரவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்திய…

34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்ட வீதி!

யாழ் பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக…

இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பம்!

போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை…

எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது: ஜனாதிபதி

எதிர்வரும் பாராளுமன்றத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு அவர்களுக்கு…