பிரித்தானியாவில் நவம்பர் 18-ஆம் திகதி முதல் -5°C வரை குறைந்த வெப்பநிலைகளுடன் கடுமையான குளிரான காலநிலை நிலவும் என புதிய வானிலை…
Category: முதன்மை செய்திகள்
தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் முன்னாள் 18 அமைச்சர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு நீதவான் உத்தரவு:
அரச வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காக, அப்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 18 அமைச்சர்களிடமும் வாக்குமூலம் பதிவு…
இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு இல்லை – விலகியது பிரித்தானிய கிளை:
இலங்கையில் நாளை மறுதினம் (நவம்பர் 14) நடைபெறவுள்ல தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர்களுக்கு தாம் ஆதரவு வழங்கவில்லை என…
யாழில் ஆயிரக்கணக்கான மக்கள் முன் வாக்குறுதி வழங்கிய அனுர!
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது. நாம் வெல்வோம் என்ற…
தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!
இன்று(10) தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில்…
மின்சார கட்டணத்தை 30% குறைப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி!
மின்சார கட்டணத்தை 30 சதவீதத்திற்கு மேல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற தேசிய…
கட்சி ஒன்றின் சின்னத்திற்கும் இலக்கம் இரண்டிற்கும் புள்ளடி இடப்பட்டிருந்த 32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்களை கைப்பற்றிய பொலிஸ்!
சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட 32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்களை அரசியல் கட்சி ஒன்றின் பணிமனைக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது…
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவு பொலிஸ் வைத்தியசாலையின் வருடாந்த செலவை விட அதிகமாம்:
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் மருந்து வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட அதிகம் என்று அமைச்சரவை…
அமைச்சர்கள் எவரும் பொதுச் சொத்தை விரும்பியபடி பயன்படுத்த முடியாது:
நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கையென தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசியலுக்கு ஏதாவது ஒரு…
திருகோணமலையில், தனியார் வைத்தியசாலையில் பெண் ஒருவர் கொலை!
திருகோணமலையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் தங்கியிருந்த 63…