தமிழரசின் தேசியப்பட்டியல் ஆசனம் ப.சத்தியலிங்கத்திற்காம்!

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.  தமிழரசுக்கட்சியின் அரசியல்…

அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று விஜித ஹேரத்தும், ஹரினியும் சாதனை!

பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் வெற்றி பெற்று…

7 ஆசனங்களை கைப்பற்றி 3ம் இடத்தில் இலங்கை தமிழரசு கட்சி:

நடைபெற்று முடிந்த இலங்கையின் 10வது பாராளுமன்ற தேர்தலில் 68,63,186 வாக்குகளை பெற்று 141 ஆசனங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்தை நிலைநாட்டியுள்ளது ஆளும்…

80 ஆசனங்களை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி:

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் 13 தேர்தல் மாவட்டங்களில் 80 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி தன்வசப்படுத்தியுள்ளது.…

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பறிபோன 3 ஆசனங்கள்!

இலங்கையில் நேற்றைய தினம் (14) நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முடிவுகள் பெரும்…

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் எண்ணும் நிலையத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு – கலகம் அடக்கும் படையும் குவிப்பு!

பாராளுமன்றத் தேர்தலின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார்,…

வாக்களிப்பு நிறைவு – நாடளாவியரீதியில் கடும் பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினர்:

இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் முப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.…

விறு விறுப்பாக நடைபெற்று வரும் இலங்கையின் 10வது பாராளுமன்ற தேர்தல்:

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான…

யாழ் மாவட்ட வாக்களிப்பு நிலையங்கள் அனைத்திலும் தேர்தல் பணிகள் ஆரம்பம்:

நாடாளுமன்ற தேர்தல்  நாளை இடம்பெறவுள்ள நிலையில்  யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச்…

வாக்குப் பெட்டிகள் வாக்ககெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு:

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டி உள்ளிட்ட தேர்தல் ஆவணங்கள் இன்று(13) புதன்கிழமை காலை 08.30 மணிமுதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு வினியோகிக்கப்பட்டது. சிரேஷ்ட…