மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம்…
Category: முதன்மை செய்திகள்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் வீட்டுத்திட்டம்:
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில், சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு…
உயர்தரப் பரீட்சை காலத்தில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான அறிவித்தல்:
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய…
இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை: கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி
பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார். தம்மீதும்…
புதிய சபாநாயகராக அசோக ரங்வல நியமனம்:
புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வல நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர் விஜித…
16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்:
புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்…
இலங்கையின் 10வது பாராளுமன்றின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று:
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று(19) காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ளது. 22 அமைச்சர்கள்…
அனுர அரசாங்கத்திl நியமிக்கப்பட்ட புதிய 21 அமைச்சர்கள்:
இலங்கையின் 10வது பாராளுமன்றிற்கான அமைச்சர்கள் நியமன நிகழ்வு இன்று(18) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இடம்பெற்றது. இந்த…
தமிழரசின் தேசியப்பட்டியல் ஆசனம் ப.சத்தியலிங்கத்திற்காம்!
தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் அரசியல்…
அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று விஜித ஹேரத்தும், ஹரினியும் சாதனை!
பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் வெற்றி பெற்று…