பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது வார சபை அமர்வு இன்று (03) காலை 09.30 மணிக்கு கூடவுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால்…
Category: முதன்மை செய்திகள்
வௌ்ளத்தில் சிக்கிய நபரின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு!
ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் ஒருவரின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26.11.2024 அன்று கிட்டங்கி ஆற்றுக்கு…
ஈரான் நாட்டைச் சேர்ந்த 7 பேருக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை!
2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு சென்ற ஈரானிய பிரஜைகள் 7…
உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பு:
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை…
தேசிய மாவீரர் நாள் இன்று:
தேச விடுதலைக்காய் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் புனித நாளான மாவீரர் நாள் இன்று. இலங்கையின் வடக்கு, கிழக்கு…
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும்…
திருகோணமலையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு:
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இதனை சம்பூர்- ஆலங்குளம் மாவீரர்…
புதிய வைரஸ் நோய் – பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை:
காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகளை கொண்ட புதிய வைரஸ் காய்ச்சல் பொதுமக்களிடையே பரவி வருவதாக…
நல்லூரில் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட மாவீரர் கல்வெட்டுக்கள்:
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம்…
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் வீட்டுத்திட்டம்:
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில், சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு…