கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று 209.91 புள்ளிகள் அதிகரித்து புதிய வரலாற்றை பதிவு செய்திருப்பதாக…
Category: முதன்மை செய்திகள்
வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களோடு சுகாதார அமைச்சுக்கு சென்ற அர்ச்சுனா எம்.பி:
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா…
கடந்த 24 மணித்தியாலத்தில் 10 விபத்துக்களில் 13 பேர் பலி!
கடந்த 24 மணித்தியாலங்களில் 10 வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர் மேலும் தெரிவக்கையில், “பண்டிகை காலம்…
தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்:
எதிர்வரும் வருடம் சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடாத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
103 வேற்று நாட்டு பயணிகளோடு முல்லைத்தீவில் கரையொதுங்கிய படகு!
25 சிறார்கள் உள்ளடங்கலாக 103 வேற்று நாட்டு பயணிகளுடன் படகு ஒன்று முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இன்று (19) கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு…
புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமனம்!
10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.அவரது பெயரை பிரதமர் ஹரினி அமரசூரிய முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து சபை…
பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி அமைச்சர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு:
பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார குற்றப்…
இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு:
2024 நவம்பர் மாதத்திற்கான பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி செலுத்துவது தொடர்பான விசேட அறிவிப்பை உள்நாட்டு…
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த உதவுங்கள் – ஜனாதிபதியிடம் கோரிக்கை:
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி, ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தினை கொண்டுவருவதன் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும்…
தவறு செய்கின்ற எவரையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை – தகுதி, தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை:
மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளியோம் என்றும் எமது அரசாங்கத்தில் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும்…