ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனம் முன்னாள் ஜனாதிபதி…
Category: முதன்மை செய்திகள்
குச்சவெளியில் – காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்:
தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக புதன்கிழமை (01) காலை மக்கள் எதிர்ப்பில்…
பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்ட வேண்டும்!
நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அநுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது…
நல்ல கனவுகள் அனைத்தும் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன் 2025 ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கின்றோம்: ஜனாதிபதி அனுர
நாடும், நாட்டு மக்களும் பல தசாப்த காலமாக கண்ட நல்ல கனவுகள் அனைத்தும் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன் 2025 ஆம்…
இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல்!
இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தப்போது அதன் கட்டுப்பாடு தமது நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.…
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்:
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் பாேராட்டம் ஒன்று இன்று (28) இடம்பெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா…
மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார இரங்கல்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். …
இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் மரணம்!
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கலாநிதி மன்மோகன் சிங் தனது 92ஆவது வயதில திடீர் உடல்நலக்குறைவால் நேற்று…
மாணவி பாலியல் வன்கொடுமை! அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த புகாரில்…
ஏக்கர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்:
பயிர் சேதங்களுக்கான 6 பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்…