இந்தியப் பெருங்கடலில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS)…

வடக்கில் தொழில் முனைவோர் மற்றும் பிராந்திய வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் “ வடக்கு முதலீட்டு மாநாடு 2026 ”

வடக்கில் யாழ்ப்பாணத்தை முன்னிலைப்படுத்தி முதலீடு , தொழில் முனைவோர் மற்றும் பிராந்திய வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் முகாமைத்துவக் கழகம் “ வடக்கு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மேற்கூரைப் பகுதியில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளதால், மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்…

வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் தமிழ் சமூகம் ஆதரவளிக்க வேண்டும்:

வடக்கில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருட நினைவுகூறல் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் “எங்கள் நிலம், எங்கள் வாழ்வாதாரம்…

உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக இடம்பிடித்த “யாழ்ப்பாணம்”

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை…

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோஸி:

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான நிகோலஸ் சர்கோஸி (வயது 70), தேர்தல் நிதிச் சதி வழக்கில் விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறைத்…

இலங்கை தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியை இந்தியா நிறைவேற்ற தவறியுள்ளது: கலாநிதி தயான் ஜயதிலக்க

40ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காகத் திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளியை இந்திரா காந்தியின் சிறப்புத் தூதர்…

பிமல் ரத்நாயக்க தலைமையில் ஜே.வி.பி குழு சீனா விஜயம்:

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) சிறப்பு குழு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் சீனாவுக்கு சென்றுள்ளது. சீன – இலங்கை பகிரப்பட்ட…

பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தச் சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என ஜனாதிபதி உறுதிமொழி:

பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தச் சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாதெனவும் பொதுமக்கள் நிராகரிக்கும் சட்டங்களால் எந்தப் பயனும் இருக்காதென்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.…

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்!

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது…