ஜனாதிபதி உட்பட 160 பேர் நிதி மோசடி – இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் உதய கம்மன்பில முறைப்பாடு:

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (29) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.  ஆளுங்கட்சியின்…

பாதுகாப்பான உலகை உருவாக்க முழு மனதுடன் உறுதியெடுப்போம்: ஐ.நா வில் ஜனாதிபதி அனுர

எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை…

ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகரை சந்தித்தார் ஜனாதிபதி அனுர:

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக் உடன் கலந்துரையாடியுள்ளார்.  ஐக்கிய…

இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கான பயிற்சி வாய்ப்புகள் குறித்து கவனம்:

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு 2025 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படைத் தளபதி,…

கிளிநொச்சியில் பல வருடங்களாக இயங்காதுள்ள மகளிர் சிகிச்சை நிலையத்தை மீள இயக்க நடவடிக்கை:nali

பல வருடங்களாக இயங்காமல் இருக்கும் கிளிநொச்சி மகளிர் சிகிச்சை நிலையத்தை மீள இயங்க செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும்,  அதற்குரிய …

‘பாலஸ்தீனம் ஒரு உரிமை, பரிசு அல்ல’ – ஐ.நா. பொதுச்செயலாளர் :

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற உறுப்பு நாடுகள் கூட்டத்தில், ஐக்கிய…

ஐ. நா பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அமெரிக்கா பயணம்:

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்றிரவு (22) இலங்கையிலிருந்து…

முல்லைத்தீவு கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்பு:

முல்லைத்தீவு கடற்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்…

ஜி.எஸ்.டி 2.0 : இந்திய அரசின் துணிச்சலான வரி சீர்திருத்தம்:

இந்தியாவின் சரக்கு மற்றும் சேவையை வரியான ஜி.எஸ்.டி வரியை எளிமைப்படுத்தி, சாதாரண மக்களுக்கான சுமையை குறைத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டம்…

மாகாணசபை தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மட்டுமே இந்தியாவால் எதனையும் செய்யமுடியும்:

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை இந்தியாவினால் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்று…