மன்னார் தெற்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது…
Category: முதன்மை செய்திகள்
யாழில், அங்கவீனமானோருக்கான சிறப்பு வாகன மற்றும் சாரதி அனுமதி பத்திரம் வினியோகம்.
இலங்கை வரலாற்றிலேயே முதற்தடவையாக உடல் அவயவங்களை இழந்தவர்களுக்கு பிரத்தியேகமான சிறப்பு வாகன அனுமதிப்பத்திரமும், சாரதி அனுமதி பத்திரமும் அறிமுகம் செய்யப்பட்டு பயனாளர்களுக்கு…
இலங்கையில், வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு!
இலங்கையில், வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. …
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்றைய தினம் (4) பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். “இடமாற்ற விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடு”, “OT…
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி வெளியானது!
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.…
இலங்கைக்கு மேலும் 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது சர்வதேச நாணய நிதியம்:
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility) திட்டத்தின்…
நவீன ஊடக யுக்திகள், அச்சு, இலத்திரனியல் மற்றும் பயிற்சி நெறிகளை வழங்குவோம் என உறுதி வழங்கிய இந்தியத் தூதுவர்!
அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றது. தமிழ் ஊடகவியலாளர்கள்…
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தயார்: ஜனாதிபதி
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய…
ரஷ்யாவுடன் போரிடுவதற்கு உங்கள் நாட்டில் ஆண்கள் இல்லை – அமெரிக்காவின் துணை ஜனாதிபதியின் கருத்தால் கோபமடைந்த ஜெலென்ஸ்கி: எச்சரித்த டிரம்ப்
ஓவலில் உள்ள வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க ஜனாதிபதி…
மலிவு விலையில் மின்சாரத்தை வழங்க இன்னும் 5 ஆண்டுகள் தேவையாம்: பிரதமர்
மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கண்டறிந்து ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் மின்சாரத் தேவையைக் குறைப்பதும் மின்சாரத்திற்கான அடிப்படைச் செலவைக் குறைப்பதும்…