கனடா (Canada) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த…
Category: முதன்மை செய்திகள்
தபால் திணைக்கள ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று வெள்ளிக்கிழமை (14) மட்டக்களப்பு பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்…
தேர்தலின் பின்னரே கூட்டணி தொடர்பில் தீர்மானம் – விக்னேஸ்வரன்
தங்களுடைய தனித்துவத்தை இல்லாமலாக்கும் முயற்சியில் பிற கட்சிகள் செயற்பட்டமையினாலேயே இம் முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்களது கட்சி தனித்துப் போட்டியிடுவதற்குத்…
இந்தியாவில் இயக்கப்படும் முதல் ஹைட்ரஜன் ரயில்!
இந்திய ரயில்வே திணைக்களம் ,அதன் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தும் வகையில், ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயிலை அறிமுகப்படுத்தப் போவதாக…
ட்றம் குத்துக்கரணம் – உக்ரைனுக்கு உதவிகள் வழங்குவதை மீண்டும் ஆரம்பித்தது அமெரிக்கா!
உக்ரைன் 30 நாள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என தெரிவித்ததை தொடர்ந்து அந்த நாட்டிற்கான பாதுகாப்பு உதவிகளை வழங்குவதையும் புலனாய்வு தகவல்களை…
பெண் வைத்தியருக்கு நீதி கோரி திருகோணமலையில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம் !
அநுராதபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி கோரியும், அவருக்கெதிராக இடம்பெற்ற குற்றச் செயலை கண்டித்தும் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையின்…
வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்:
இன்று புதன்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டுள்ள வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நாளை (13) காலை 8.00 மணிவரை தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள்…
தலைமறைவான தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக ரிட் மனு தாக்கல்!
தலைமறைவான முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 2023 ஆம்…
வேலைநிறுத்தத்தில் ஈடுபட அனைத்து அஞ்சல் தொழிற்சங்கங்களும் முடிவு:
அஞ்சல் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து அஞ்சல் தொழிற்சங்கங்களும் இணைந்து எதிர்வரும் 17 மற்றும் 18…
இன்று (08) முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 வருடங்களுக்கு மேலாக நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டு வரும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…