மேல் நீதிமன்ற நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த சட்டத்தரணி கைது:

மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது…

காணிகள் குறித்து பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் இல்லை:

வடக்கு காணிகள் குறித்து பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியுடன் இரு பெண்கள் கைது:

ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது…

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு மின்னஞ்சல் மூலம் கொலை அச்சுறுத்தல்!

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு மின்னஞ்சல் மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால…

கெஹெலிய ரம்புக்வெல்லவை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு:

‘ஊழல்’ குற்றச்சாட்டின் கீழ் மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 03…

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி!

2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து தமிழினப்படுகொலையின் நினைவு நாளாக…

ஜூன் 1 ஆம் திகதி முதல் 18.3% உயர்கிறது மின்சார கட்டணம்!

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில், நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.  இருப்பினும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள்…

தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட 12 சந்தேக நபர்களையும் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு:

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 2 ஆண் சந்தேக நபர்களையும், 10…

தமிழர்களுக்காக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்: தமிழ் தேசிய பேரவை

குருந்தூர் மலையில் பௌத்த தேரர் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள தனியார் காணிகளில் சொந்த நிலத்தில் உழவு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு…

100 அடி பள்ளத்தில் வீழ்ந்த பேரூந்து – 21 பேர் பலி, பலரின் நிலை கவலைக்கிடம்!

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை…