புட்டினுக்கும், ட்ரம்புக்கும் இடையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி முடிவு:

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை…

தற்காலிகமாக நிறுத்தப்பட்டது மன்னார் காற்றாலை மின் திட்டம்:

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும்…

டிப்பரோடு மோதிய பேரூந்து – 26 பேர் காயம்!

கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த…

கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவி!

வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…

ஜேவிபி தலைமையகத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்:

வேலையற்ற பட்டதாரிகள் குழுவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்திற்கு முன்பாக பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.…

15 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் முத்தையன்கட்டு இளைஞன் மரணம் தொடர்பில்…

முல்லைத்தீவு இளைஞன் மரணம் – கைதான இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்:

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று…

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை :

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா…

தென்னிலங்கையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி, ஆபத்தான நிலையில் மூவர்!

பொரளை, சஹஸ்புர பகுதியில் சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு 8:40 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன்…

80 அடி நீளம் கொண்ட இழுவைப் படகுடன் 10 இந்திய மீனவர்கள் கைது !

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும், அவர்கள் வந்த…