இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொந்தா…
Category: முதன்மை செய்திகள்
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில்:
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுவினருக்கும் இடையில் வரும் வியாழக்கிழமை…
புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக திரு. ரசிக்க பீரிஸ் நியமனம்:
புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமனம் பெற்ற திரு. ரசிக்க பீரிஸ் அவர்கள் தனது கடமைகளை 14.11.2025 இன்று பொறுப்பேற்றார்.
வடக்கு, கிழக்கில் இனப்பரம்பலை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட செயற்பாடுகளை நாம் கடுமையாக எதிர்ப்போம்:
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தினரை முழுமையாக அகற்றாமல் அங்கு போதைப்பொருளை இல்லாதொழிக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி…
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு:
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை…
வித்தியா படுகொலை – மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு:
2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண…
பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு:
பாடசாலை நேரத்தை அரை மணிநேரத்தால் அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை கால அவகாசம்…
இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் புதுடில்லியில் சஜித் முக்கிய கலந்துரையாடல்:
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்க்கட்சித்…
வத்திக்கானின் வெளிவிவகார அமைச்சர் பேராயர் போல் கல்லாகர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு:
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான வெளியுறவு அமைச்சர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் (Paul…
அணுவாயுத நீர்மூழ்கி ட்ரோன் – ரஷ்யாவின் வெற்றிகர சோதனை:
அணுவாயுதங்களைப் பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும்,…