வடக்கு மாகாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு!

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் பொலிஸாரின் ஒத்துழைப்பு போதாது என மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வடக்கு மாகாண சிரேஷ்ட…

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் இலங்கை விஜயம்:

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் (Tedros Adhanom Ghebreyesus) இன்று (12) இலங்கை வந்துள்ளார். …

இலங்கையில், 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிப்பு!

இலங்கையில், 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதிலும், குறிப்பாக உயர் தரங்களில் கற்கும் மாணவர்களில்…

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவே தமிழர்கள் மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்து, சிங்கள தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தினார்:

கறுப்பு ஜுலை கலவரங்கள் ஜே.வி.பியினாலேயே நடத்தப்பட்டதாக பொய்யாகப் பரப்புரை செய்யப்பட்ட போதிலும், அக்கலவரங்களால் நாம் வெகுவாகப் பாதிக்கப்பட்டோம் என்பதே உண்மையாகும். ஜே.ஆர்.ஜெயவர்த்தன…

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உயரதிகாரிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு :

இலங்கையின் பசுமை வலுசக்தித்துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படுமென ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun)தெரிவித்தார். ஆசிய…

வெளியானது O/L மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள்:

2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.  அதன்படி, மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத்…

பிலிப்பைன்ஸில் 6.9 ரிச்டர் நிலநடுக்கம்: 27 பேர் பலி !

பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் அமைந்துள்ள விசாஸ் (Visayas) பிராந்தியத்தில் நேற்றிரவ (30) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதுடன்,…

உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் சுட்டெண் (ASPI) இன்று மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.  அதன்படி, அனைத்து…

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் போராட்டம்!

தமக்கான ஊதிய உயர்வு மற்றும் கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்று தற்போது நிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்கல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து…

ஜப்பான் – இலங்கை வர்த்தக மன்றத்தில் ஜனாதிபதி உரை:

ஜப்பான்-இலங்கை இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, தனியார் துறையை அதற்கு ஊக்குவிப்பதற்கும், இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார…