இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீதும் சைபர் தாக்குதல்!

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இலங்கை கணினி…

பிணையில் விடுதலையானார் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர்:

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா ஆகியோரை 5 மில்லியன் ரூபா பெறுமதியான…

போதை பொருள், சட்டவிரோத பயணம் மற்றும் ஊழல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்:

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான…

ஒவ்வோர் மாகாணத்திற்கும் குற்றப்புலனாய்வு பிரிவு:

ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒன்று என்ற வகையில் ஒன்பது பொலிஸ் பிரிவுகளும் கொழும்பு குற்றப் பிரிவின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டு, பாரிய குற்றங்களை விசாரிப்பதற்கும்…

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் டிசம்பர் 23 முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற…

கிளிநொச்சியில் – கடத்திச் செல்லப்பட்ட யுவதி!

இரணைமடுச்சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் அடையாளம் தெரியாதவர்களினால் 26 வயது இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

தமிழரசு கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவர்!

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்று (14)…

மேலும் 2 மாதங்கள் பிற்போடப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு!

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, விசாரணைக்காக  இன்று வியாழக்கிழமை (12) எடுத்துக்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற…

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அம்பாறை   மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்:

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் அம்பாறை   மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம்  இன்று(11)…

யாழ்ப்பாணத்தில் – திடீர் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று நாள்களில் நால்வர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில்  திடீர் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று நாள்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.எனவே பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புடன்…